Vijayalakshmi Balasubramaniyan
-

ஊடகத்துறையினரைப் பார்த்து மோடி அருவருக்கிறார் என்று கூறினாரா அண்ணாமலை?
ஊடகத்துறையினரைப் பார்த்து மோடி அருவருக்கிறார் என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.
-

உபி தேர்தலில் ஓட்டுப் போடாமல் இருக்க வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததா பாஜக?
உபி தேர்தலில் ஓட்டுப் போடாமல் வீட்டிலேயே இருக்க வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பாஜக என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
-

உக்ரைன் பிணங்களுக்கு உயிர் கொடுத்த ஊடகம் என்று பரவும் ஆஸ்திரிய போராட்டம் ஒன்றின் வீடியோ!
உக்ரைன் பிணங்களுக்கு உயிர் கொடுத்த ஊடகம் என்பதாக வைரலாகும் வீடியோ தகவல் தவறானதாகும்.
-

திருமலையை நடந்து சென்று அடைய 2388 படிகளை புதிதாக அமைத்துள்ளதா ரிலையன்ஸ்?
திருமலையை நடந்து சென்று அடைந்து சாமி தரிசனம் செய்ய 6588 பழைய படிகளுக்கு பதிலாக 2388 படிகள் உள்ள புதிய வழியை ரிலையன்ஸ் அமைத்துள்ளதாகப் பரவுகின்ற தகவல் தவறானதாகும்.
-

கே.என்.நேரு செய்தது மிகப்பெரிய தவறு என்று சொன்னாரா டிஆர்பி.ராஜா?
கே.என்.நேரு செய்தது மிகப்பெரிய தவறு என்று டிஆர்பி.ராஜா கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு போலியானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
-

இந்திய மாணவர்களை நேரில் வந்து சந்தித்தாரா ரஷ்ய அதிபர் புதின்?
இந்திய மாணவர்களை நேரில் வந்து சந்தித்து வழியனுப்பி வைத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் என்பதாகப் பரவுகின்ற வீடியோ தகவல் தவறானதாகும்.
-

உத்திர பிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்ட வைசாலி யாதவ் என்று பரவும் தவறான புகைப்படம்!
உத்திர பிரதேச காவல்துறையால் உக்ரைனில் தவிப்பதாக வீட்டில் இருந்தே வீடியோ வெளியிட்டு கைது செய்யப்பட்டுள்ள வைசாலி யாதவ் என்று பரவும் புகைப்படத் தகவல் தவறானதாகும்.
-

எடப்பாடி பழனிச்சாமி மீது சசிகலா நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பரவுகின்ற போலி நியூஸ் கார்டு!
எடப்பாடி பழனிச்சாமி மீது சசிகலா நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.