Pankaj Menon
-

தேர்தலில் தோல்வியுற்றதால் அழுதாரா கருணாஸ் பட நடிகையும் பாஜக வேட்பாளருமான நவ்நீத் ராணா?
தேர்தலில் தோல்வியுற்றதால் கதறி அழுத பாஜக அமராவதி வேட்பாளர் நவ்நீத் ராணா என்று பரவும் வீடியோ பழையதாகும்.
-

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் ராகுல் காந்தி பாங்காங் செல்ல உள்ளதாகப் பரவும் புகைப்படம் உண்மையா?
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் ராகுல் காந்தி பாங்காங் செல்ல இருப்பதாகப் பரவும் போர்டிங் பாஸ் புகைப்படம் போலியானதாகும்.
-

காலியான வாளியில் இருந்து உணவு பரிமாறிய பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படத்தகவல் உண்மையா?
காலியான வாளியில் உணவு பரிமாறிய பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும்.
-

கர்நாடகாவில் ரதம் செல்லும் வழியில் காரை நிறுத்திய இஸ்லாமியர் என்று பரவும் தவறான தகவல்!
கர்நாடகாவில் ரதம் செல்லும் வழியில் காரை நிறுத்திய இஸ்லாமியர் என்று பரவும் தகவல் தவறானதாகும்.
-

பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு நேரில் பாரத் ரத்னா வழங்கிய குடியரசுத்தலைவருக்கு இருக்கை வழங்கப்படவில்லையா?
பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு அவரது வீட்டிற்கு சென்று நேரில் பாரத் ரத்னா விருதினை வழங்கிய குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு ஆசனம் அளிக்கப்படாமல் நிற்க வைக்கப்பட்டதாகப் பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும்.
-

ராமர் படம் இடம்பெறும் புதிய 500 ரூபாய் நோட்டை வெளியிடும் ரிசர்வ் வங்கி என்னும் தகவல் உண்மையா?
ராமர் படம் இடம்பெறும் புதிய 500 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட இருப்பதாக பரவும் புகைப்படம் போலியானதாகும்.
-

நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் காலமானதாகப் பரவிய வதந்தி!
நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் காலமானதாகப் பரவிய செய்தி ஒரு வதந்தியாகும்.
-

நிலவில் இந்திய தேசிய சின்னம் பதிக்கப்பட்டதாகப் பரவும் வரைகலை புகைப்படம்!
நிலவில் இந்திய தேசிய சின்னத்தின் அச்சு பதிக்கப்பட்டதாகப் பரவும் புகைப்படம் வரைகலைஞர் ஒருவர் உருவாக்கியதாகும்.
-

இஸ்லாமியர் ஒருவர் ஹரியானாவில் சாக்கடை நீரில் பிரியாணி செய்து விற்பதாகப் பரவும் வதந்தி!
இஸ்லாமியர் ஒருவர் ஹரியானாவில் சாக்கடை நீரில் பிரியாணி செய்து விற்பனை செய்வதாகப் பரவும் வீடியோ தகவல் ஒரு வதந்தியாகும்.
-

இலவச மின்சாரம் என்கிற கர்நாடக அரசு வாக்குறுதியால் மின்கட்டணம் வாங்க வந்த அதிகாரி மக்களால் தாக்கப்பட்டாரா?
இலவச மின்சாரம் தருவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ள நிலையில் மின்கட்டணம் வசூலிக்க வந்த மின்சார வாரிய அதிகாரி தாக்கப்பட்டதாகப் பரவும் செய்தி தவறானதாகும்.