Ramkumar Kaliamurthy

  • அனிதா பிக்பாஸிலிருந்து வெளிவந்தபிறகு வெளியிட்ட பதிவா இது?

    அனிதா பிக்பாஸிலிருந்து வெளிவந்தபிறகு வெளியிட்ட பதிவா இது?

    பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளிவந்த பிறகு அனிதா தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்ததாக கலாட்டா தமிழில் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. Fact Check/ Verification பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த நான்கு வருடங்களாக தொடர்ந்து  நடைப்பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியை மக்கள் நீதி மய்யத் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து நடத்தி  வருகிறார். இந்த வருடம் நடைப்பெற்று வரும் பிக்பாஸ் சீசன் நான்கானது இறுதிக் கட்டத்தை நோக்கி மிகவும் பரப்பரப்பாக போய் கொண்டிருக்கின்றது. இந்நிகழ்ச்சியில் முதலில் 16 பேர் கலந்துக்…

  • Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

    Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

    இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம். அவற்றில் சிறந்த ஐந்து கட்டுரைகள் உங்கள் பார்வைக்காக: பொங்கல் பரிசு குறித்து அண்ணாமலை சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறினாரா? “மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில் மக்களுக்கே பொங்கல் பரிசு வழங்குகிறது தமிழக அரசு” என்று பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறியதாக…

  • அண்ணாத்தே படப்பிடிப்பு நிறுத்தத்திற்கு காரணம் ரஜினிகாந்தின் உடல்நிலையா?

    அண்ணாத்தே படப்பிடிப்பு நிறுத்தத்திற்கு காரணம் ரஜினிகாந்தின் உடல்நிலையா?

    ரஜினிகாந்த் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாதக் காரணத்தால் அண்ணாத்தே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று பரவி வருகின்றது. Fact Check/ Verification நடிகர் ரஜினிகாந்த்  அவர்களின் நடிப்பில் அடுத்ததாக வரவிருக்கும் படம் அண்ணாத்தே. இப்படத்தை சிறுத்தை சிவா அவர்கள் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் ரஜினிகாந்துடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார். 2019 டிசம்பர் மாதத்திலேயே இப்படத்தின் படப்பிடிப்பு…

  • கல்யாண சுந்தரம் எடப்பாடியாரை பிரபாகரனின் மறுஉருவம் என்று கூறியதாக வதந்தி

    கல்யாண சுந்தரம் எடப்பாடியாரை பிரபாகரனின் மறுஉருவம் என்று கூறியதாக வதந்தி

    பேராசிரியர் கல்யாண சுந்தரம் அவர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை பிரபாகரனின் மறுஉருவம் என்று கூறியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது. Fact Check/ Verification நாம் தமிழர் கட்சியில் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் பேராசிரியர் கல்யாண சுந்தரம். இவருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றியதால் இவர் நாம் தமிழர் கட்சியை விட்டு விலகினார். நாம் தமிழர் கட்சியிலிருந்த விலகிய இவர்…

  • இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் அவர்களின் வீடா இது?

    இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் அவர்களின் வீடா இது?

    தமிழகத்திலிருந்து இந்திய அணிக்கு தேர்வாகிய நடராஜன் அவர்கள் வாழும் வீடு எனக் கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Fact Check/ Verification தமிழகத்திலிருந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நடராஜன். இவரெல்லாம் ஒரு வீரரா? என்று ஏளனமாக பார்த்த கண்களை, ஆச்சரியமாக பார்க்க வைத்தவர் இவர். நடராஜனின் வெற்றியைத் தன் வெற்றியாக ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமும் கொண்டாடி வருகிறது. இதற்கு காரணம் இதுவரை ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் மட்டுமே…

  • பொங்கல் பரிசு குறித்து அண்ணாமலை சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறினாரா?

    பொங்கல் பரிசு குறித்து அண்ணாமலை சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறினாரா?

    “மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில் மக்களுக்கே பொங்கல் பரிசு வழங்குகிறது தமிழக அரசு” என்று பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறியதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. Fact Check/ Verification 2021 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் மிகவும் பரப்பரப்பாக செயல்பட்டு வருகின்றது. தமிழகத்தின் முக்கியக் கட்சிகள் அனைத்தும் மிகவும் பரப்பாக அரசியல் பிரச்சாரங்களை செய்து வருகிறது. பாஜகவும் இம்முறை தமிழகத்தில்  தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முன்பெப்பவும் இல்லாத வகையில் மிகவும்…

  • Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

    Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

    இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம். அவற்றில் சிறந்த ஐந்து கட்டுரைகள் உங்கள் பார்வைக்காக: இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ‘டயமாட்டோல்’ என்கிற பொருள் பெட்ரோலில் சேர்க்கப்படுகிறதா? இந்திய விஞ்ஞானிகள், பிரதமர் மோடியின் ஆலோசனையின்படிகண்டறிந்த ‘டயமாட்டோல்’ என்கிற பொருள் பெட்ரோலில் கலந்து விற்கப்படுவதாகபரவும் செய்தி தவறானதாகும். முழுமையானக்…

  • திமுக நிர்வாகிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் உணவு உண்டதாக வதந்தி

    திமுக நிர்வாகிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் உணவு உண்டதாக வதந்தி

    திமுக நிர்வாகிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் மறைமுகமாக உணவு உண்டதாகக் கூறி சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact Check/ Verification 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் முக்கியக் கட்சிகள் தற்போதே களம் இறங்கி வாக்கு சேகரிப்புப் பணிகளைத் தொடங்கி விட்டது.  இந்த தேர்தல் பிரச்சாரங்களில் டிஜிட்டல் பிரச்சாரம் மிக முக்கியப் பங்காற்றி வருகிறது. இளைஞர்களையும், புதிய வாக்காளர்களையும் சென்றடைவதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த டிஜிட்டல் பிரச்சாரத்தில், தங்கள்…

  • கேஸ் சிலிண்டர் விலையுயர்வு குறித்து நிர்மலா சீதாராமன் சர்சைக்குரிய கருத்தைக் கூறியதாக வதந்தி

    கேஸ் சிலிண்டர் விலையுயர்வு குறித்து நிர்மலா சீதாராமன் சர்சைக்குரிய கருத்தைக் கூறியதாக வதந்தி

    மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், கேஸ் சிலிண்டர் விலையுயர்வு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைக் கூறியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact Check/ Verification நிர்மலா சீதாராமன் அவர்கள், “கேஸ் சிலிண்டர் கட்டணம் செலுத்த முடியாதவர்கள் விறகு அடுப்பில் சமைக்க பழகிக் கொள்ள வேண்டும்”  என்று கூறியதாக புதியத் தலைமுறையின் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனைப் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, அதை…

  • கமல்ஹாசன் திமுகவுடன் கூட்டணி குறித்து பேசினாரா?

    கமல்ஹாசன் திமுகவுடன் கூட்டணி குறித்து பேசினாரா?

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கூட்டணிக் குறித்துப் பேச உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்தாக நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி வெளியிட்டுள்ளது. Fact Check/ Verification வரும் 2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் மிகவும் பரப்பாக செயல்படத் தொடங்கி விட்டன. ஏறத்தாழ கடந்த ஐம்பது  ஆண்டுகளாக திமுக, அதிமுக என இவ்விரண்டு கட்சிகளைத் தவிர்த்து, வேறு எந்த ஒரு கட்சியும் இதுவரை ஆட்சிப் பொறுப்பில் இருந்ததில்லை. இதற்கு இவ்விருக் கட்சியிலும்…