Ramkumar Kaliamurthy

  • Weekly Wrap: ஐந்து நாட்களில் ஐந்து பொய் செய்திகள்

    Weekly Wrap: ஐந்து நாட்களில் ஐந்து பொய் செய்திகள்

    இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் தமிழக அரசியலில் கட்டவிழ்த்து விடப்பட்ட ஐந்து பொய் செய்திகளை கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம். முஸ்லிம் இளைஞர்களால் காவலதிகாரித் தாக்கப்பட்டதாக வதந்தி சென்னை திருவெல்லிக்கேணியைச் சேர்ந்த  மூன்று முஸ்லிம் இளைஞர்கள் துணை ஆய்வாளர் அகிலன் என்பவரை தாக்கியதாக செய்தி ஒன்று சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது. ஆனால் அது பொய்யானத் தகவலாகும். முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.…

  • சகாயம் ஐஏஎஸ் லயோலாக் கல்லூரி ஓவியக் கண்காட்சியைத் துவக்கி வைத்ததாக வதந்தி

    சகாயம் ஐஏஎஸ் லயோலாக் கல்லூரி ஓவியக் கண்காட்சியைத் துவக்கி வைத்ததாக வதந்தி

    லயோலாக் கல்லூரியில் நடைப்பெற்ற சர்ச்சையான ஓவியக் கண்காட்சியை சகாயம் ஐஏஎஸ் துவக்கி வைத்ததாக பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார். Fact Check/Verification கடந்த வருடம் ஜனவரி மாதம் லயோலாக் கல்லூரியில் ஓவியக் கண்காட்சி ஒன்று நடைப்பெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாரதிய ஜனதாக் கட்சி ஆகிவற்றைத் தாக்கி வரையப்பட்ட ஓவியங்கள் இடம்பெற்றிருந்தது. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. லயோலா கல்லூரி நிர்வாகம் இச்செயலுக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டது. இப்பிரச்சனையில் அதி தீவிரமாக…

  • விநாயகர் சதுர்த்தி கொண்டாடியதற்காக இளைஞர் கொல்லப்பட்டதாக வதந்தி

    விநாயகர் சதுர்த்தி கொண்டாடியதற்காக இளைஞர் கொல்லப்பட்டதாக வதந்தி

    இராமநாதபுரத்தில் அருண் பிரகாஷ் எனும் இளைஞர் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடியதால் முஸ்லிம் மதவாதிகளால் கொல்லப்பட்டார் எனும் செய்தி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது. Fact Check/Verification இராமநாதபுரம் கள்ளர் தெருவில் வசித்து வந்தவர் அருண்பிரகாஷ்(23). அதே பகுதியில் வசித்து வந்தவர் யோகேஸ்வரன்(20). இவ்விருவரும்  திங்கட்கிழமை மாலை அவர்களின் தெரு முனையில் நின்றுக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த பயங்கரவாதக் கும்பல் பயங்கரமான ஆயுதங்களைக் கொண்டு  இவர்களைத் தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனர். பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில்…

  • முஸ்லிம் இளைஞர்களால் காவலதிகாரித் தாக்கப்பட்டாரா?

    முஸ்லிம் இளைஞர்களால் காவலதிகாரித் தாக்கப்பட்டாரா?

    சென்னை திருவெல்லிக்கேணியைச் சேர்ந்த  மூன்று முஸ்லிம் இளைஞர்கள் துணை ஆய்வாளர் அகிலன் என்பவரை தாக்கியதாக செய்தி ஒன்று சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது. Fact Check/Verification சென்னை மெரீனாவில் மூன்று முஸ்லிம் இளைஞர்கள் அங்கு வந்த பெண்களுக்கு தொல்லைத் தந்ததாகவும் அதை தட்டிக்கேட்ட துணை ஆய்வாளர் அகிலன் என்பவரைக் கடுமையாகத் தாக்கியதாகவும் பதிவு ஒன்று சமூக வலைத் தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இச்சம்பவத்திற்கு பின் அகிலன் அவர்கள் பணிபுரிந்த காவல்நிலையத்திற்கு எதிராக நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள்…

  • திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பெயர் திருடப்பட்டதா?

    திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பெயர் திருடப்பட்டதா?

    திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பெயரும் உதய சூரியன் எனும் சின்னமும் பர்மா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து திருடியதாக பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact Check/Verification திராவிட முன்னேற்றக் கழகம் தனது கட்சியின்  பெயரையும், கட்சியின் சின்னமான உதய சூரியனையும் பர்மா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து திருடியதாக பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர். பரவும் இச்செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய நியூஸ் செக்கர்…

  • எச்.ராஜா பாஜகவிலிருந்து விலக வேண்டும் என்று எல்.முருகன் கூறியதாக வதந்தி

    எச்.ராஜா பாஜகவிலிருந்து விலக வேண்டும் என்று எல்.முருகன் கூறியதாக வதந்தி

    தமிழக பாஜக  தலைவர் எல்.முருகன் அவர்கள் எச்.ராஜா பாஜகவிலிருந்து விலகாதவரை தமிழகத்தில் தாமரை மலர்வது கடினம் என்று கூறியதாக செய்தி ஒன்று சமூக வலைத் தளங்களில் உலவி வருகிறது.  Fact Check/Verification பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளராக இருப்பவர் திரு.எச்.ராஜா. உண்மைக்குப் புறம்பானத் தகவல்களை கூறி தேவையில்லாத சர்ச்சைகளில் அடிக்கடி சிக்குவது இவர் வழக்கம். அண்மையில் கூட இந்திய முன்னாள் துணை முதல்வர் தேவிலால் அவர்கள் தமிழகத்திற்கு வந்தப்போது அவரது உரையை கனிமொழி அவர்கள் மொழிப்பெயர்த்தார்…

  • ராசாத்தி அம்மாள் செந்தாமரையின் மனைவி என்று வதந்தி

    ராசாத்தி அம்மாள் செந்தாமரையின் மனைவி என்று வதந்தி

    தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று சமூக ஊடகங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது. Fact Check/Verification ராசாத்தி அம்மாள் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாவது மனைவி ஆவார். இவர்கள் இருவருக்கும் பிறந்தவரே கனிமொழி. ஆனால் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று பரப்பி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படம் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர்…

  • பாடகர் எஸ்.பி.பி அவர்களுக்கு கொரானா நெகடிவ்வா?

    பாடகர் எஸ்.பி.பி அவர்களுக்கு கொரானா நெகடிவ்வா?

    பாடகர் எஸ்.பி.பி அவர்களுக்கு கொரானா நெகடிவ் என்று ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. Fact Check/Verification எஸ்.பி.பி என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள். இவர் கொரானாத் தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார். கொரானாவின் காரணமாக எஸ்.பி.பி அவர்கள் உயிரிழந்துவிட்டதாக வதந்தி ஒன்று கடந்தக் காலங்களில் பரவியது. ஆனால் அது பொய் என்று நம் நியூஸ்செக்கர் சார்பிலும் செய்தி வெளியிட்டிருந்தோம். அச்செய்தியை இங்கே காணலாம்: https://tamil.newschecker.in/coronavirus/sp-balasubramanyam-was-rumored-to-be-dead/ எஸ்.பி.பி அவர்களுக்கு கொரானா கொரானா முழுமையாக…

  • கொரானாவுக்கு 73 நாட்களில் தடுப்பு மருந்தா?

    கொரானாவுக்கு 73 நாட்களில் தடுப்பு மருந்தா?

    கொரானா நோய்க்கு இன்னும் 73 நாட்களில் தடுப்பு மருந்து கிடைத்து விடும் ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது. Fact Check/Verification இன்று உலகுக்கே மிகப்பெரிய சவாலாக விளங்கும் கொரானா நோய்க்கு மருந்து கண்டுப்பிடிக்க உலகநாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் – அஸ்ட்ரா ஜெனெகா கண்டுபிடித்துள்ள ‛COVISHIELD’ தடுப்பூசி, 73 நாட்களில் வணிகமயமாக்கப்படும் என்று தினத்தந்தி, தினமலர் மற்றும் தினகரன் உள்ளிட்ட செய்தி ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்துக்கு சிறப்புத் தயாரிப்பு…

  • வடகொரிய அதிபர் உணவுப் பற்றாக்குறையை சரிசெய்வதற்கு நாய்களை ஒப்படைக்க வற்புறுத்தினாரா?

    வடகொரிய அதிபர் உணவுப் பற்றாக்குறையை சரிசெய்வதற்கு நாய்களை ஒப்படைக்க வற்புறுத்தினாரா?

    வடகொரிய அதிபர் கிம், நாட்டில் நிலவும் உணவுப் பற்றாக்குறையைச் சரிசெய்ய வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளான நாய்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டதாக  செய்தி ஒன்று ஊடகங்களில் வெளிவந்துள்ளது. Fact Check/Verification உலகின் இரும்புத்திரையாக விளங்குகிறது வடகொரியா. உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவையே எதிர்த்து நின்று சவால் விடும் தைரியம் கொண்ட நாடாக விளங்குகிறது. இந்நாட்டில் அணு ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதால் இந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொரானாக் காலத்தில் உலக நாடுகள் அனைத்தும்  மாபெரும்…