Ramkumar Kaliamurthy

  • ஓ. பன்னீர் செல்வம் பிரதமரைக் குனிந்து வணங்கினாரா?

    ஓ. பன்னீர் செல்வம் பிரதமரைக் குனிந்து வணங்கினாரா?

    தமிழகத் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை முதுகு வளைய தலைக் கவிழ்ந்து வணங்கியதுப் போல புகைப்படம் ஒன்று சமூக வலைத் தளங்களில் பலக் கால மாக பரவி வருகிறது. Fact Check/Verification தமிழக துணை முதல்வரும் இந்தியப் பிரதமரும் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் நாள் டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தனர். அப்போது துணை முதல்வர் பிரதமரை முதுகு வளைய குனிந்து வணங்கியதாக ஒரு புகைப்படம் சமூகத் தளங்களில்…

  • எஸ்.வி.சேகர் ஊடகவியலார்கள் குறித்து கடுமையான வார்த்தைகளை பேசியதாக தவறான வதந்தி

    எஸ்.வி.சேகர் ஊடகவியலார்கள் குறித்து கடுமையான வார்த்தைகளை பேசியதாக தவறான வதந்தி

    நடிகர் எஸ்.வி.சேகர் ஊடகவியலார்களை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதுப் போன்ற டிவீட் சமூக வலைத்தளங்களில்வ வைரலாகி வருகிறது. Fact Check/Verification நாடக ஆசிரியரும் நடிகருமான எஸ்.வி. சேகர் அவர்கள் ஊடகவியலாளர்களைத் தரக்குறைவாக விமர்சித்து எழுதியதாக டிவீட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. பலத் தரப்பட்டவர்களும் இந்த டிவீட்டை பகிர்ந்து, தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர். இச்செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய நியூஸ் செக்கர் சார்பில் நாம் இதை ஆராய்ந்தோம். ஜெயம்.எஸ்.கே.கோபி என்பவர்,  சமூக வலைத் தளங்களில் வைரலாகும்…

  • நேபாள மனிதர் மொட்டையடித்து, கட்டாயப்படுத்தப்பட்டாரா?

    நேபாள மனிதர் மொட்டையடித்து, கட்டாயப்படுத்தப்பட்டாரா?

    வந்தச் செய்தி: வாரணாசியில் நேபாள மனிதருக்கு மொட்டையடித்து, ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்லச் சொல்லிக் கட்டாயப்படுத்தப்பட்டது. சரிப்பார்ப்பு: நேபாள பிரதமர் சர்மா ஒலி, இராமர் பிறந்த உண்மையான அயோத்தி நேபாளத்தில்தான் உள்ளது என்று விடுத்த அறிக்கையானது இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இந்நிலையில், வாரணாசியைச் சேர்ந்த கும்பல் ஒன்று  நேபாள மனிதர் ஒருவருக்கு மொட்டையடித்து, அவரை ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடவும் நேபாளப் பிரதமருக்கு எதிராக கோஷமிடவும் வற்புறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல்  இச்சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூக…

  • மதுரையில்  ஜூலை 31 வரை முழு ஊரடங்கா?

    மதுரையில் ஜூலை 31 வரை முழு ஊரடங்கா?

    வந்தச் செய்தி ஜூலை 13 ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை மதுரையில் மேலும் 19 நாட்களுக்கு முழு முடக்கம் நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் உத்தரவு. சரிப்பார்ப்பு: மதுரையில் ஏற்கனவே  ஜூலை 6 ஆம் தேதியிலிருந்து ஜூலை 12 ஆம் தேதி வரை  முழு ஊரடங்கு இருந்த நிலையில்,  ஜூலை 13 ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை மேலும் 19 நாட்களுக்கு முழு முடக்கம் நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி…

  • கொரானாவிற்கு  பின் உலகை அச்சுறுத்த வரும் அடுத்த ஆபத்து?

    கொரானாவிற்கு பின் உலகை அச்சுறுத்த வரும் அடுத்த ஆபத்து?

    வந்தச் செய்தி (Bubonic plague Outbreak in China Called “BLACK DEATH “ (New Virus2020) A highly contagious and fatal disease confirmed in China and can trigger severe epidemic according to WHO. Bubonic plague is airborne and can be spread when an infected person coughs.) கறுப்பு மரணம் என்று அழைக்கப்படும் நிணநீர் அமைப்பை பாதிக்கக் கூடிய  பூபோனிக் பிளேக் நோய் சீனாவில்…

  • மத்தியப் பிரதேசத்தில் தொடங்கப்பட்ட சோலார் திட்டம்தான் ஆசியாவிலேயே மிகப்பெரியதா?

    மத்தியப் பிரதேசத்தில் தொடங்கப்பட்ட சோலார் திட்டம்தான் ஆசியாவிலேயே மிகப்பெரியதா?

    வந்தச் செய்தி: (PM Narendra Modi inaugurated Asia’s largest 750 MW REWA Solar Power Plant in REWA city of Madhya Pradesh.) பிரதமர் நரேந்திர மோடி 750 மெகாவாட் திறன் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய ரேவா சோலார் மின்தளத்தை மத்தியப் பிரதேசத்தில் தொடங்கி வைத்தார். சரிப்பார்ப்பு பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 10ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் ரேவா அல்ட்ரா மெகாவாட் மின்சார உற்பத்தித் திட்டத்தை துவங்கி வைத்தார்.…

  • ட்ரோன் பாய் பிரதாப்புக்கு DRDO-வில் விஞ்ஞானிப் பணித் தரப்பட்டுள்ளதா?

    ட்ரோன் பாய் பிரதாப்புக்கு DRDO-வில் விஞ்ஞானிப் பணித் தரப்பட்டுள்ளதா?

    வந்தச் செய்தி: (A Story of #Prathap who has been appointed as a scientist in DRDO recently.) சமீபத்தில் டிஆர்டிஓ-வில் விஞ்ஞானியாக பணியமர்த்தப்பட்டுள்ள பிரதாப்பின் கதை. சரிப்பார்ப்பு: இந்திய அளவில் ட்ரோன் பாய் என அழைக்கப்படும் பிரதாப் பற்றி சமூக வலைத்தளங்களில் பரப்பரப்பாக பல செய்திகள் வந்ததை நீங்கள் பார்த்திருக்கலாம். இவரின் சாதனை வரலாறு குறித்து பலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.  தற்போது, அந்த இளைஞரை பிரதமர் மோடி பாராட்டியதோடு அவருக்கு DRDO-வில்…

  • பிரதமர் மோடி தனக்குத் தானே கடிதம் எழுதினாரா?

    பிரதமர் மோடி தனக்குத் தானே கடிதம் எழுதினாரா?

    பிரதமர் மோடி தனக்குத் தானே கடிதம் எழுதியதாக செய்தி ஒன்று சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது. Fact Check/Verification பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குதலில் புதிய மாற்றங்களைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை எதிர்த்து நாடெங்கிலும் பல தலைவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதி வருகின்றனர். இந்நிலையில் பிரதமருக்கு பிரதமரே கடிதம் எழுதியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. தமிழகத்தின் பிரதான செய்தி ஊடகமான புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இச்செய்தி ஒளிப்பரப்பப்…

  • திமுக எம்எல்ஏவின் தந்தைத் தாக்கப்பட்டது உண்மையா?

    திமுக எம்எல்ஏவின் தந்தைத் தாக்கப்பட்டது உண்மையா?

    “பொது இடத்தில் பாதை அமைப்பதை தட்டிகேட்ட திமுக எம்எல்ஏ தந்தை உட்பட 3 பேர் மீது தாக்குதல்: 3 பைக்குகளுக்கு தீ வைப்பு: போலீசார் குவிப்பு” என்று ஒரு செய்தி தினகரனில் வந்திருந்தது. Fact Check/Verification ஜூலை 12ஆம் தேதி தினகரன்.காம் இணையத்தளத்தில் “பொது இடத்தில் பாதை அமைப்பதை தட்டிகேட்ட திமுக எம்எல்ஏ தந்தை உட்பட 3 பேர் மீது தாக்குதல்: 3 பைக்குகளுக்கு தீவைப்பு: போலீசார் குவிப்பு” என்றத் தலைப்பில் செய்தி ஒன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதில்,…

  • கொரோனாத் தடுப்பு மருந்து டாக்டர். வி.கே. ஸ்ரீனிவாஸ் மீது முதன்முதலில் பயன்படுத்தப்பட்டதா?

    கொரோனாத் தடுப்பு மருந்து டாக்டர். வி.கே. ஸ்ரீனிவாஸ் மீது முதன்முதலில் பயன்படுத்தப்பட்டதா?

    கொரோனாத் தடுப்பு மருந்து டாக்டர். வி.கே. ஸ்ரீனிவாஸ் மீது முதன்முதலில் சோதனை செய்யப்பட்டது என்று செய்தி ஒன்று வைரலாகி வருகிறது. Fact Check/Verification: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிட்டெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தடுப்பு மருந்தை கோவாக்சின் எனும் பெயரில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுக்குறித்துப் பலரும் சமூக வலைத் தளங்களில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர். உண்மை…