Ramkumar Kaliamurthy
-

கோட்சேவை “தேசபக்தி கொண்ட இந்தியர்” என்றாரா கமல்ஹாசன்?
கமல்ஹாசன் கோட்சேவை “தேசபக்தி கொண்ட இந்தியர்” என்று குறிப்பிட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. Fact Check/Verification நடிகர்களுள் சர்ச்சைக்கு பெயர் போன நடிகர் என்றால் அது கமல்ஹாசன் அவர்கள்தான். கடந்த 30 ஆண்டுகளில் அவர் நடித்து எந்த வித சர்ச்சையையும் பிரச்சனையையும் சந்திக்காமல் வெளிவந்த திரைப்படங்கள் மிகவும் குறைவு. தன்னை ஒரு கடவுள் மறுப்பாளராகவும், பகுத்தறிவாதியாகவும் கமல்ஹாசன் காட்டிக் கொண்டாலும் அவர் மீது சாதி சாயம் பூசும் நடவடிக்கை தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது.…
-

குடியரசு தினக் கலவரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமா இது?
குடியரசு தினத்தன்று விவசாயப் பேரணியில் ஏற்பட்ட கலவரத்திற்கு பாஜகவினர்தான் காரணமென்று கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. Fact Check/Verification புதிய வேளாண் சட்டத்தை முழுவதுமாக ரத்து செய்யக்கோரி இந்தியக் குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர். மிகவும் அமைதியாக தொடங்கிய இப்பேரணி ஒரு கட்டத்தில் கலவரமாக மாறியது. இக்கலவரத்தில் டிராக்டர் கவிழ்ந்து விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். இக்கலவரத்திற்கு காரணம் விவசாயிகள், காலிஸ்தான் ஆதரவாளர்கள், பாகிஸ்தான்…
-

ஜெயக்குமார் அவர்கள் கலைஞர் நினைவிடத்துக்கு சென்றவர்கள் அதிமுகவினர் அல்ல என்றாரா ?
“கலைஞர் நினைவிடத்துக்குச் சென்றவர்கள் அதிமுகவினரே அல்ல, உண்மையான தொண்டர்கள் நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டுக்கு சென்று விட்டனர்” என்று அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கூறியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. Fact Check/Verification மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் மாபெரும் நினைவிடம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்நினைவிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அண்மையில் திறந்து வைத்தார். ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தைக் காண தமிழகம் முழுவதிலிருந்து பல்லாயிரக் கணக்கான…
-

விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக வதந்தி
டெல்லி விவசாயிகள் போராட்டம் முழுவதுமாக வாபஸ் பெறப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று பரவி வருகின்றது. Fact Check/Verification: புதிய வேளாண் சட்டங்களை முழுவதுமாக ரத்து செய்யக் கோரி டெல்லியின் எல்லைப் பகுதிகளில் விவசாயிகள தொடர்ந்து இரண்டு மாதங்களாக போராடி வந்தனர். கடந்த செவ்வாய்( 26/01/2021) அன்று டிராக்டர் பேரணி செல்வதாக முடிவெடுக்கப்பட்டு பேரணி நடத்தப்பட்டது. அமைதியாக தொடங்கப்பட்ட பேரணி ஒரு கட்டத்தில் கலவரமாக மாறியது. இக்கலவரத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தியக் குடியரசு தினத்தில் இவ்வாறு…
-

டிராக்டர் பேரணி கலவரத்தில் உயிரிழந்தவரின் வீடியோவா இது?
டெல்லியில் நேற்று(26/01/2020) நடந்த டிராக்டர் பேரணியில் உயிரிழந்தவரின் விபத்து வீடியோ என்று கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவர் சி.டி.ஆர். நிர்மல்குமார் அவர்களும் இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Fact Check/Verification புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர்ந்து போராடி வந்தனர். மத்திய அரசு இப்போரட்டத்தை நிறுத்துவதற்காக விவசாயிகள் சங்கங்களுடன் இதுவரை பலக் கட்ட…
-

டிராக்டர் பேரணி; துப்பாக்கிச் சூட்டில் விவசாயி மரணம்?
வேளாண் போராட்டத்தின் அடுத்தக் கட்டமாக டிராக்டர் பேரணி குடியரசு தினமான நேற்று (26/01/2021) டெல்லியில் நடைப்பெறவிருந்தது. இப்பேரணியை தடுத்து நிறுத்த போலீசார்கள் முற்பட்டதால், இது மிகப்பெரிய கலவரமாக உருவெடுத்தது. இதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விவசாயி இறப்பிற்கு போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடுதான் காரணமென்று சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று பரவி வருகின்றது. Fact Check/ Verification தலைநகர் டெல்லியில் புதிதாக கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கும்…
-

கிரீஸ் டப்பாவை மிதிப்பது போல மிதித்து விடுவேன் என்றாரா சீமான்?
“வேட்பாளர்கள் அறிவிப்பிற்கு யாரேனும் எதிர்ப்பு தெரிவித்தால் கவுண்டமணி செந்தில் திரைப்பட காமெடியில் கவுண்டமணி கிரீஸ் டப்பாவை மிதிப்பது போல மிதித்து விடுவேன்” என்று தொண்டர்களை சீமான் எச்சரித்ததாக சன் நியூஸ் உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. Fact Check/ Verification வரும் சட்டமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லாமல் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட நாம் தமிழர் கட்சி முடிவெடுத்துள்ளது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிசமமாக சீட் கொடுக்கவிருப்பதாகவும் இக்கட்சி அறிவித்துள்ளது. சமீபத்தில் நாம் தமிழர் கட்சி…
-

அபராதம் போட்டதால் காவல்துறையினரை இஸ்லாமியப் பெண் அடித்ததாக வதந்தி
காவல்துறையினர் அபராதம் போட்டதால் காவல்துறை அதிகாரி ஒருவரை இஸ்லாமியப் பெண் அடித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. Fact Check/ Verification மொழிப்பற்று, இனப்பற்று, சமயப்பற்று போன்றவை ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பமாகும். ஆனால் அவற்றை பொது வெளியில் கொண்டு வந்து, மற்றவர்களை சிறுமைப்படுத்தும் விதத்தில் பேசுவதோ, எழுதுவதோ ஏற்புடையதல்ல. நமது அரசியல் அமைப்பு சட்டப்படி இதுப்போன்ற செயல்கள் தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் இதை சிலர் பொருட்படுத்தாமல் தொடர்ந்து இதுப்போன்ற தவறுகளை செய்து வருகின்றனர். மேலும்…