Vijayalakshmi Balasubramaniyan
-

Fact Check: பிரதமர் மோடி கைகளில் கொடுக்கப்பட இருப்பது சோழர் கால செங்கோலா?
பிரதமர் மோடி கைகளில் புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவின்போது சோழர் கால செங்கோல் ஒப்படைக்கப்பட இருப்பதாகப் பரவும் செய்தி தவறான புரிதலில் பரவுகிறது.
-

ஸ்டெர்லைட் ஆலையை வாங்கவிருக்கும் கனிமொழி எம்பி என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!
ஸ்டெர்லைட் ஆலையை வாங்கவிருக்கும் கனிமொழி எம்பி என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

அமெரிக்காவின் பென்டகன் அருகே குண்டுவெடிப்பு என்று பரவும் போலியான AI புகைப்படம்!
அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகனுக்கு அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகப் பரவும் புகைப்படம் போலியானதாகும்.
-

ரூபாய் நோட்டுகளே வேண்டாம் என்று அண்ணாமலை கூறியதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!
ரூபாய் நோட்டுகளே வேண்டாம் என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

பேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும் என்று ஈபிஎஸ் கூறியதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!
பேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும்; வெயிலில் மயக்கம் வரத்தான் செய்யும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

Fact Check: ரெட் ஜெயன்ட் நிறுவன வாகனத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினாரா U2Brutus வீரமணி?
ரெட் ஜெயன்ட் நிறுவனத்துடன் தொடர்பில்லை என்றால் அந்நிறுவன வாகனத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணிப்பது ஏன் என்று மைனர் வீரமணி கேள்வி எழுப்பியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு
-

இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களை கோவில்களில் கேரள அரசு பணியமர்த்தியதா?
இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களை கோவில்களில் பணியமர்த்திய கேரள அரசு என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்
-

Fact Check: உலகின் மிகப் பெரிய விமான நிலையம் உத்தரபிரதேசத்தில் அமைகிறதா?
உலகின் மிகப் பெரிய விமான நிலையம் உத்தரபிரதேசத்தில் அமைகிறது என்பதாகப் பரவுகின்ற தகவல் ஒரு நையாண்டிப் பதிவு ஆகும்.
-

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு மக்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து தெரிவித்தாரா?
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு மக்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து என்று பரவும் புகைப்படம் போலியானதாகும்.