Vijayalakshmi Balasubramaniyan
-

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கைக்குழந்தையை கருத்தில் கொண்டு அவரை விடுவிக்க வேண்டும் என்றாரா அர்ஜூன் சம்பத்?
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கைக்குழந்தையை கருத்தில் கொண்டு முதல்வர் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
-

உள்ளாட்சி தேர்தலில் திமுக பின்னடைவை சந்திக்கும் என்று லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?
உள்ளாட்சி தேர்தலில் திமுக பின்னடைவை சந்திக்கும் என்று லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு வெளியிட்டதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.
-

முதல்வர் ஸ்டாலின் எழுதிய உளராமல் பேசுவது எப்படி என்கிற நூல் என்று பரவும் வதந்தி!
முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய உளராமல் பேசுவது எப்படி என்கிற புத்தகம் என்பதாக வைரலாகும் நியூஸ் கார்டு போலியானதாகும்.
-

ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ள சமூக நீதி அமைப்பில் சேர வேண்டிய அவசியம் இல்லை என்றாரா மம்தா பானர்ஜி?
ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ள சமூக நீதி அமைப்பில் சேர வேண்டிய அவசியமில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.
-

முதல்வர் ஸ்டாலின் டீ குடித்த கடைக்காரர் கடையை நிரந்தரமாக மூடியதாக பரவும் வதந்தி!
முதல்வர் ஸ்டாலின் டீ குடித்ததில் இருந்து கடை விளங்கவில்லை என்று கடையை நிரந்தரமாக மூடிய டீ கடை முதலாளி என்பதாக பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.
-

தளபதி ஸ்டாலின் பிரதமரான பிறகு வேண்டுமானால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சி செய்கிறோம் என்றாரா அமைச்சர் கே.என்.நேரு?
தளபதி ஸ்டாலின் பிரதமரான பிறகு வேண்டுமானால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சி செய்கிறோம் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியதாக பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.
-

துபாயின் புர்ஜ் கலிபாவில் முஷ்கானின் புகைப்படம் இடம்பெற்றதா?
துபாயின் மிக உயர்ந்த புர்ஜ் கலிபா கட்டிடத்தில் கர்நாடகாவில் அல்லாஹூ அக்பர் கோஷமிட்டு பிரபலமான முஷ்கானின் பெயர் மற்றும் புகைப்படம் ஒளிர்ந்து அவர் கெளரவிக்கப்பட்டார் என்பதாக பரவுகின்ற வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
-

தேர்தல் வாக்குறுதிகளுக்காக உதயநிதியைப் பிடித்து மக்கள் தொங்குவது நியாயம் இல்லை என்றாரா துரைமுருகன்?
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற உதயநிதியைப் பிடித்து மக்கள் தொங்குவது நியாயம் இல்லை என்று துரைமுருகன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.