Vijayalakshmi Balasubramaniyan
-

கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியளித்ததாக வெளியான செய்தி போலியா?
கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியளித்ததாகக் கூறியது பொய் என்பதாகப் பரவுகின்ற தகவல் ஆதாரமற்றதாகும்.
-

மாட்டுக்கறி உண்ணலாம் என்று காஞ்சி பெரியவர் சொல்லியிருக்கிறாரா?
மாட்டுக்கறி உண்ணலாம் என்பதாக காஞ்சி பெரியவர் சங்கராச்சாரியார் சொல்லியிருக்கிறார் என்பதாக பரவும் புகைப்படத் தகவல் தவறானதாகும்.