Ramkumar Kaliamurthy
-

கலைஞர் இந்திராகாந்தி காலில் விழுந்ததாக வதந்தி
கலைஞர் கருணாநிதி அவர்கள் பொது மேடையில் இந்திராகாந்தி காலில் விழுந்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Fact Check/Verification திமுக மற்றும் அதிமுகவுக்கு ஆணிவேராக இருந்தது, பெரியாரின் திராவிடக் கழகம். திராவிடக் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாக இருந்தது சுயமரியாதை. யாரும் யாருக்கும் அடிமை இல்லை. அனைத்து மக்களும் ஒருவருக்கு ஒருவர் சமம் என்பதே இதன் அடிநாதமாகும். திராவிட கழகத்திலிருந்து பிரிந்து வந்த திமுகவும், திமுகவிலிருந்து பிரிந்து வந்த அதிமுகவும் இதே கொள்கையைப் பின்பற்றி…
-

குஷ்பு அவர்கள் பாஜகவினரை அடித்ததாக வதந்தி
குஷ்பு அவர்கள் பாஜகவினரை அடித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. Fact Check/Verification குஷ்பு அவர்கள் கடந்த அன்று காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதன் பிறகு குஷ்பு அவர்கள் கட்சி மாறியதைக் குறித்து சமூக வலைத்தளங்களில் மோசமான கேலிக்கு உள்ளாகி வருகிறார். அவர் காங்கிரஸ் கட்சியிலிருக்கும்போது பாஜகவுக்கு எதிராகவும், மோடி அவர்களுக்கு எதிராகவும் பேசிய பேச்சுகள் மற்றும் பகிர்ந்த டிவீட்டுகளைத் தேடிப்பிடித்துப் பகிர்ந்து, அவரை பலமாகக் கிண்டலடித்து வருகின்றனர். இதன் வரிசையில், தற்போது குஷ்பு…
-

குஷ்பு அவர்களை கவர்ச்சி நடிகை என்று கே.எஸ்.அழகிரி கூறினாரா?
நடிகை குஷ்பு அவர்களை காங்கிரஸ் தொண்டர்கள் கவர்ச்சி நடிகையாகத்தான் பார்த்தார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் கூறியதாக, தமிழக பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். நாராயணன் திருப்பதி அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில், குஷ்புவை கவர்ச்சி நடிகையாக தான் காங்கிரஸ் தொண்டர்கள் பார்த்தனர் என்று கே.எஸ்.அழகிரி அவர்கள் கூறியதாகவும், காங்கிரஸ் தொண்டர்களை, பெண்களை இதை விட கேவலப்படுத்த முடியாது என்றும் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். சமூக வலைத்தளங்களில்…
-

மங்களூர் தேரடி வீதியில் தங்கக்காசுகள் கிடைத்ததா?
மங்களூர் தேரடி வீதியில் தங்கக் காசுகள் கிடைத்ததாகச் செய்தி ஒன்று வாட்சாப் மூலம் பரவி வருகிறது. Fact Check/Verification கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மங்களூரின் தேரடி விதியில் தங்கக் காசுகள் கிடைத்ததாக வாட்சப்பில் செய்தி ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. இதுக்குறித்து வாசகர் ஒருவர், நம் நியூஸ்செக்கரின் பிரத்தியேக வாட்சாப் எண்ணான, 9999499044 என்ற எண்ணைத் தொடர்புக் கொண்டு, இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்துக் கேட்டார். கூடவே வாட்சப்பில் பகிரப்படும் புகைப்படங்களையும் நம்முடன் பகிர்ந்துக் கொண்டார். அப்படங்கள் உங்கள் பார்வைக்காக:…
-

பிரியங்கா காந்தி ஆறுதல் கூறியவர் காங்கிரஸ் கட்சிக்காரரா?
பிரியங்கா காந்தி அவர்கள் ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்டக் குடும்பத்துக்கு நேரில் சென்று, கட்டியணைத்து ஆறுதல் கூறினார். ஆனால் தற்போது பிரியங்கா காந்தி அவர்கள் கட்டியணைத்து ஆறுதல் கூறிய நபர் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சார்ந்தவர் அல்ல. அந்நபர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர் என்று தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. Fact Check/Verification சமீபத்தில் இந்தியாவையே உலுக்கிய சம்பவம் ஹத்ராஸ் சம்பவம். உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் ஹத்ராஸ் எனும் கிராமத்தைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்ணை நான்கு மேல்சாதியைச்…
-

விஷ்ணு சிலைக்கு கும்பாபிஷேகம் நடந்ததாக வதந்தி
தமிழகத்திலிருந்து பெங்களூருக்கு கொண்டுச் செல்லப்பட்ட ஒற்றைக்கல் விஷ்ணு சிலைக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பெற்றதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact Check/Verification கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஈஜிபுராப் பகுதியில் இருக்கும் ஸ்ரீகோதண்டராம சாமி கோவிலில் பிரம்மாண்ட விஷ்ணு சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக வந்தவாசி வட்டம், கொரக்கோட்டை பகுதியில் உள்ள குன்றிலிருந்து 64 அடி உயரம், 26 அடி அகலம் உள்ள 350 டன் எடையுள்ளப் பாறை வெட்டி எடுக்கப்பட்டது. இப்பாறையில் முகம்…
-

திக்விஜய் சிங் அவர்களின் மகள் பாஜகவில் இணைந்தாரா?
காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களுள் ஒருவர் திக்விஜய் சிங். இவரின் மகள் பாஜகவில் இணைந்ததாக செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. Fact Check/Verification காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களுள் ஒருவராகத் திகழ்பவர் திக்விஜய் சிங். இவர் அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு பொதுச் செயலாளராக இருந்தவர். அதேபோல் மத்தியப் பிரதேச முதல்வராகவும் இருந்துள்ளார். இதைத்தவிர்த்து ராஜ்ய சபா உறுப்பினராகவும் மத்தியப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் இருந்துள்ளார். இவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் இருந்தனர்.…