Ramkumar Kaliamurthy
-

முஸ்லிம் இளைஞர்களால் காவலதிகாரித் தாக்கப்பட்டாரா?
சென்னை திருவெல்லிக்கேணியைச் சேர்ந்த மூன்று முஸ்லிம் இளைஞர்கள் துணை ஆய்வாளர் அகிலன் என்பவரை தாக்கியதாக செய்தி ஒன்று சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது. Fact Check/Verification சென்னை மெரீனாவில் மூன்று முஸ்லிம் இளைஞர்கள் அங்கு வந்த பெண்களுக்கு தொல்லைத் தந்ததாகவும் அதை தட்டிக்கேட்ட துணை ஆய்வாளர் அகிலன் என்பவரைக் கடுமையாகத் தாக்கியதாகவும் பதிவு ஒன்று சமூக வலைத் தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இச்சம்பவத்திற்கு பின் அகிலன் அவர்கள் பணிபுரிந்த காவல்நிலையத்திற்கு எதிராக நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள்…
-

திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பெயர் திருடப்பட்டதா?
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பெயரும் உதய சூரியன் எனும் சின்னமும் பர்மா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து திருடியதாக பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact Check/Verification திராவிட முன்னேற்றக் கழகம் தனது கட்சியின் பெயரையும், கட்சியின் சின்னமான உதய சூரியனையும் பர்மா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து திருடியதாக பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர். பரவும் இச்செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய நியூஸ் செக்கர்…
-

எச்.ராஜா பாஜகவிலிருந்து விலக வேண்டும் என்று எல்.முருகன் கூறியதாக வதந்தி
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் எச்.ராஜா பாஜகவிலிருந்து விலகாதவரை தமிழகத்தில் தாமரை மலர்வது கடினம் என்று கூறியதாக செய்தி ஒன்று சமூக வலைத் தளங்களில் உலவி வருகிறது. Fact Check/Verification பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளராக இருப்பவர் திரு.எச்.ராஜா. உண்மைக்குப் புறம்பானத் தகவல்களை கூறி தேவையில்லாத சர்ச்சைகளில் அடிக்கடி சிக்குவது இவர் வழக்கம். அண்மையில் கூட இந்திய முன்னாள் துணை முதல்வர் தேவிலால் அவர்கள் தமிழகத்திற்கு வந்தப்போது அவரது உரையை கனிமொழி அவர்கள் மொழிப்பெயர்த்தார்…
-

ராசாத்தி அம்மாள் செந்தாமரையின் மனைவி என்று வதந்தி
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று சமூக ஊடகங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது. Fact Check/Verification ராசாத்தி அம்மாள் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாவது மனைவி ஆவார். இவர்கள் இருவருக்கும் பிறந்தவரே கனிமொழி. ஆனால் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று பரப்பி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படம் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர்…
-

வடகொரிய அதிபர் உணவுப் பற்றாக்குறையை சரிசெய்வதற்கு நாய்களை ஒப்படைக்க வற்புறுத்தினாரா?
வடகொரிய அதிபர் கிம், நாட்டில் நிலவும் உணவுப் பற்றாக்குறையைச் சரிசெய்ய வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளான நாய்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டதாக செய்தி ஒன்று ஊடகங்களில் வெளிவந்துள்ளது. Fact Check/Verification உலகின் இரும்புத்திரையாக விளங்குகிறது வடகொரியா. உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவையே எதிர்த்து நின்று சவால் விடும் தைரியம் கொண்ட நாடாக விளங்குகிறது. இந்நாட்டில் அணு ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதால் இந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொரானாக் காலத்தில் உலக நாடுகள் அனைத்தும் மாபெரும்…