Ramkumar Kaliamurthy

  • நேரு அவர்களால் உருவாக்கப்பட்ட இரயில் தடமா இது ?

    நேரு அவர்களால் உருவாக்கப்பட்ட இரயில் தடமா இது ?

    நமது முன்னாள் பாரதப் பிரதமர் நேரு அவர்களால் உருவாக்கப்பட்ட இரயில் தடம் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது. Fact Check/Verification நமது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பொதுத்துறைகளை தனியாருக்கு அளிக்கும் திட்டம் ஒன்றை அண்மையில் அறிவித்தார். இதுக்குறித்து  பலத்தரப்பட்டவர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களும் கண்டனங்களும் தோன்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நேரு அவர்களால் உருவாக்கப்பட்ட இரயில் தடம் என்று ஒரு இரயில் தடத்தின் புகைப்படத்தை பதிவிட்டு இத்திட்டத்தை விமர்சித்து வருகின்றனர்.…

  • சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் தமிழ் நீக்கமா?

    சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் தமிழ் நீக்கமா?

    சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தின் பெயர்ப்பலகையிலிருந்து தமிழ் நீக்கப்பட்டுள்ளதாக செய்தி ஒன்று சமூக வலைத் தளங்களில் பரவி வருகின்றது. Fact Check/Verification சென்னையின் மிகப்பெரிய அடையாளங்களில் ஒன்று சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம். சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் என்று இருந்த இதன் பெயர் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்று கடந்த வருடம் மோடி அவர்களால் மாற்றப்பட்டது. தற்போது சென்னை சென்ட்ரலின் பெயர்ப்பலகையில் தமிழ்  நீக்கப்பட்டதாக செய்தி ஒன்று சமூக வலைத் தளங்களில்…

  • எஸ்.பி.பாலசுப்ரமணியம் இறந்ததாக வதந்தி

    எஸ்.பி.பாலசுப்ரமணியம் இறந்ததாக வதந்தி

    எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் உயிரிழந்ததாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact Check/Verification தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 16 மொழிகளில் 40000க்கும் மேற்பட்டப் பாடல்களைப் பாடியவர் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள். பாடுவதைத் தவிர்த்து, நடிகர், இசையமைப்பாளர், டப்பிங் கலைஞர் எனப் பல முகங்கள் இவருக்கு உண்டு. எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் ஆறு முறை தேசிய விருதுகளையும், ஒருமுறை ஃபிலிம்ஃபேர் விருதையும் பெற்றுள்ளார். இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகளைத் தந்து…

  • கர்நாடக எஸ்.பி. கோயில் கருவறையில் இயேசுப் படத்தை வைக்க வற்புறுத்தினாரா?

    கர்நாடக எஸ்.பி. கோயில் கருவறையில் இயேசுப் படத்தை வைக்க வற்புறுத்தினாரா?

    கர்நாடக மாநிலம் சாமராஜ நகரா மாவட்டத்தில் புதிதாக  நியமிக்கப்பட்டுள்ள காவல்துறைக் கண்காணிப்பாளர், கொள்ளிகாலா பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலின் கருவறையில் மாதா மற்றும் இயேசு கிறிஸ்து உள்ள புகைப்படத்தை வைக்க  வற்புறுத்தியதாகச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact Check/Verification அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு  கர்நாடக  மாநில சாமராஜ நகரா மாவட்டத்தின் கொள்ளிகாலா பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அப்பகுதியைச் சார்ந்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஆகஸ்ட்…

  • நியூசிலாந்து பிரதமர் கொரானா நீங்கியதற்காகக் கோயிலுக்குச் சென்றாரா?

    நியூசிலாந்து பிரதமர் கொரானா நீங்கியதற்காகக் கோயிலுக்குச் சென்றாரா?

    நியூசிலாந்து பிரதமர் கொரானாவிலிருந்து முழுமையாக வெற்றிக்கொண்டதற்காக ராதா கிருஷ்ணன் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடன் செய்தார் என்றச் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact Check/Verification நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கொரானாவிலிருந்து முழுமையாக வெற்றிக்கொண்டதற்காக ஆக்டன் நகரில் உள்ள ராதா கிருஷ்ணன் கோயிலுக்குச் சென்று நேர்த்திக்கடன் செய்தார் என்று கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதைப் பலரும் தங்கள் சமூக வலைத்தளங்ளில் பகிர்ந்து வருகின்றனர். வைரலாகும் இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து…

  • கனிமொழி தேவிலால் உரையை மொழிப் பெயர்த்தாரா?

    கனிமொழி தேவிலால் உரையை மொழிப் பெயர்த்தாரா?

    கனிமொழி தேவிலால் உரையை மொழிப்பெயர்த்தார் என்று பரவும் தகவல் தவறானதாகும்.

  • கனிமொழி அவர்களுக்கு திமுக முதல்வர் வேட்பாளர் ஆகும் தகுதி உள்ளது என்று வைகோ கூறினாரா?

    கனிமொழி அவர்களுக்கு திமுக முதல்வர் வேட்பாளர் ஆகும் தகுதி உள்ளது என்று வைகோ கூறினாரா?

    தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களுக்கு திமுக முதல்வர் வேட்பாளர் ஆகும் தகுதி உள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கூறியதாக செய்தி ஒன்று சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. Fact Check/Verification சென்னை விமான நிலையத்தில், கனிமொழி அவர்கள் தன்னுடன் இந்தியில் பேசிய மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை(CISF) அதிகாரியிடம், தனக்கு இந்தித் தெரியாது, தமிழ் அல்லது  ஆங்கிலத்தில் பேசுமாறுக் கேட்டதற்கு, நீங்கள் இந்தியரா? என்று அந்த அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.…

  • ரஞ்சன் கோகாய் அவர்களுக்கு கொரானாவா?

    ரஞ்சன் கோகாய் அவர்களுக்கு கொரானாவா?

    உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்களுக்கு கொரானா தொற்று உறுதியாகியுள்ளதாக தமிழகத்தின் முன்னணி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செய்திப் பரவி வருகிறது. Fact Check/Verification இந்தியாவில் அண்மைக் காலங்களில் மிகவும் பரப்பரப்பாகப் பேசப்பட்டு வரும் நிகழ்வு, அயோத்தி இராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா. இந்த கொரானா ஊரங்குக் காலத்திலும், இந்நிகழ்வானது மிகவும் பரப்பரப்பாக கொண்டாடப்பட்டது.  இந்தியாவெங்கிலும் உள்ள பலக் கோடி மக்கள் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர். இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள்,…

  • பாபர் மசூதிக்குத் தரப்பட்ட இடத்தில்  மருத்துவமனையா?

    பாபர் மசூதிக்குத் தரப்பட்ட இடத்தில் மருத்துவமனையா?

    பாபர் மசூதிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் மருத்துவமனை கட்டவிருப்பதாக செய்தி ஒன்று சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. Fact Check/Verification “பாபர் மசூதி இடிப்பு” இந்தியாவில் யாராலும் மறக்க முடியாத வரலாற்று நிகழ்வாகும். 1992 ஆம் ஆண்டு, டிசம்பர் 6 ஆம் நாள் கர சேவகர்கள் என்றழைக்கப்படும் இந்துத்துவ அமைப்பினர் பாபர் மசூதியை இடித்தனர்.  இது இந்து முஸ்லீம்களுக்கிடையே மிகப்பெரிய மதக்கலவரத்தை ஏற்படுத்தியது. இக்கலவரத்தில் ஏறத்தாழ 2000 பேர் உயிரிழந்தனர். 1993ல் இந்திய அரசு சர்ச்சைக்குரிய அந்நிலத்தை…

  • துபாய் அஜ்மான் மார்க்கெட் தீ விபத்தில் எடுக்கப்பட்ட வீடியோவா இது?

    துபாய் அஜ்மான் மார்க்கெட் தீ விபத்தில் எடுக்கப்பட்ட வீடியோவா இது?

    துபாய் அஜ்மான் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் எடுக்கப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. Fact Check/Verification துபாயிலிருந்து ஏறக்குறைய 45 கி.மீ தொலைவில் உள்ளது அஜ்மான் நகரம். இந்நகரில் உள்ள மார்க்கெட்டில் புதன்கிழமை (ஆகஸ்ட் 5) அன்று மாபெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. கொரானா பாதிப்புக் காரணமாக இந்த மார்க்கெட் பல மாதங்களாக மூடப்பட்டிருந்தது. இதன் காரணமாக இவ்விபத்துக் காரணமாக எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. இதுக்குறித்து UAE வெப் தமிழ் இணையத் தளத்தில்…