Ramkumar Kaliamurthy
-

UPI பணப்பரிமாற்றம் தோல்வியடைந்தால் ரூ.100 அபராதமா?
UPI பணப்பரிமாற்றம் தோல்வியடைந்தால் வாடிக்கையாளர்கள் ரூ.100 அபராதமளிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

சமுத்திரக்கனி வாக்களிக்கவில்லை என பரவும் வதந்தி
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சமுத்திரக்கனி வாக்களிக்கவில்லை என்று வந்தச் செய்தி தவறானதாகும்.
-

6 தொகுதிகளிலும் டெபாசீட் இழந்தாலும் இந்துக்களின் ஓட்டு தேவையில்லை என்று கூறினாரா திருமாவளவன்?
6 தொகுதிகளிலும் டெபாசீட் இழந்தாலும் இந்துக்களின் ஓட்டு தேவையில்லை என்று திருமாவளவன் கூறியதாகப் பரவும் தகவல் தவறானதாகும்.
-

வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்றாரா ஸ்டாலின்?
திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின் பேசியதாகப் பரவும் தகவல் தவறானதாகும்.
-

கோயில்களில் அனைவரையும் அனுமதிக்கக் கூடாது என்றாரா யோகி ஆதித்யநாத்?
கோயில்களில் அனைவரையும் அனுமதிக்கக் கூடாது எனும் தொனியில் யோகி ஆதித்யநாத் பேசியதாக பரவும் செய்தி தவறானதாகும்.
-

234 தொகுதிகளிலும் நானே வேட்பாளர் என்றாரா மோடி?
234 தொகுதிகளிலும் நானே வேட்பாளர் என்று எண்ணி பாஜகவுக்கு வாக்கு செலுத்துங்கள் என்று மோடி கூறியதாக பரவும் செய்தி தவறானதாகும்.
-

பொள்ளாச்சி வழக்கு ஜோடிக்கப்பட்டது என்று முதல்வர் கூறினாரா?
பொள்ளாச்சி வழக்கு ஜோடிக்கப்பட்டது என்று முதல்வர் கூறியதாகப் பரவும் தகவல் தவறானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.