Ramkumar Kaliamurthy
-

ஜோதிடர் மற்ற சமூகத்தினரை இழிவாகப் பேசினாரா?
சமூக வலைத்தளங்களில் ஜோதிடர் ஒருவர் மற்ற சமூகத்தை சார்ந்தவர்களை இழிவாகப் பேசியதாகக் கூறி வீடியோ ஒன்று பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.
-

குஜராத் முதல்வர் உயிரிழந்ததாக வதந்தி
மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போதே குஜராத் முதல்வர் உயிரிழந்ததாக பரவும் தகவல் பொய்யானதாகும்.
-

ஈரோடு ரயில் நிலையத்தில் தமிழ் நீக்கமா?
ஈரோடு ரயில் நிலையத்தில் தமிழ் பெயர் பலகை நீக்கப்பட்டு, இந்தியில் பெயர் பலகை வைக்கப்பட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. தமிழகத்தை பொறுத்த வரை எப்பொழுதும் இந்திக்கும், தமிழுக்கும் ஏழாம் பொறுத்தம் தான்.தான். இந்தியை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்வாறு புகுத்த நினைத்தாலும் அது மிகப்பெரிய சர்ச்சையாக மாறும். இந்நிலையில் ஈரோடு ரயில் நிலையத்தில் தமிழ் பெயர்பலகை நீக்கப்பட்டு, இந்தியில் பெயர்பலகை வைக்கப்பட்டதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. Archive Link:…
-

“நான் ஹோட்டலில் சாப்பிடுவதால் சமையல் எரிவாயு விலை உயர்வு பற்றி கவலை இல்லை” என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?
“நான் ஹோட்டலில் சாப்பிடுவதால் சமையல் எரிவாயு விலை உயர்வு பற்றி கவலை இல்லை” என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. Fact Check/Verification எல்பிஜி சமையல் கேஸ் சிலிண்டர்கள் மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் திருத்தி வருகிறது. அந்த வகையில் இந்த மாதம் இரண்டு முறை எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இன்றைய தினத்தில் எரிவாயு…
-

கே.டி.ராகவன் சமையல் எரிவாயு விலையேற்றத்தை சைவ உணவுப் பழக்க மாற்றத்திற்கான வாய்ப்பு என்று கூறினாரா?
சமையல் எரிவாயு உயர்வை சைவ உணவுப் பழக்கத்திற்கு மாறுவதற்கான வாய்ப்பாக பார்க்க வேண்டும் என்று பாஜக மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன் கூறியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. Fact Check/Verification எல்பிஜி சமையல் கேஸ் சிலிண்டர்கள் மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் திருத்தி வருகிறது. கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே சமையல்…
-

அர்ஜூன் எம்கே 1 ஏ பீரங்கி சென்னை பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் உருவாக்கப்பட்டதா?
அர்ஜூன் எம்கே 1 ஏ பீரங்கி சென்னை பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் உருவாக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று பரவி வருகின்றது. Fact Check/Verification தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைப்பதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று( 14/02/2020) சென்னை வந்தார். அதில் ஒன்றாக அர்ஜூன் பீரங்கி(எம்கே-1ஏ)-யை ராணுவத்திடம் ஒப்படைத்தார். இதுக்குறித்த செய்தியை இங்கே, இங்கே மற்றும் இங்கே படிக்கலாம். பிரதமர் ராணுவத்திடம் ஒப்படைத்த அர்ஜூன் எம்கே 1 ஏ பீரங்கி பீரங்கி…