Vijayalakshmi Balasubramaniyan
-

இன்றைக்கு தேர்தல் வைத்தால் கூட பாஜக ஆட்சிக்கு திரும்ப முடியாது என்றாரா பாஜகவின் ஹெச்.ராஜா?
இன்றைக்கு தேர்தல் வைத்தால் கூட பாஜக ஆட்சிக்கு திரும்ப முடியாது என்று தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானதாகும்.
-

ராஜ்காட்டில் ராஜீவ் காந்தியை பாதுகாக்க தவறுதலாக பிச்சைக்காரர் சுட்டுக் கொல்லப்பட்டாரா?
ராஜ்காட்டில் ராஜீவ் காந்தியைப் பாதுகாக்க தவறுதலாக பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பிச்சைக்காரர் என்கிற வீடியோ தகவல் தவறானதாகும்.
-

இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27% இடஒதுக்கீட்டுக்கு நடிகர் சூர்யா நன்றி கூறியதாகப் பரவும் போலி அறிக்கை!
இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27% இடஒதுக்கீட்டை உறுதி செய்துள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதாக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டதாகப் பரவுகின்ற செய்தி போலியானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
-

நடிகைகளை பாஜக தள்ளி வைக்க வேண்டும் என்றாரா தமிழ்நாடு பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்?
நடிகைகளை பாஜக தள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானதாகும்.
-

மோடி தமிழகத்திற்கு வரும்போது இந்துக்கள் யாரும் அசைவம் சாப்பிடக்கூடாது என்றாரா பாஜகவின் எஸ்.ஆர்.சேகர்?
மோடி தமிழகத்திற்கு வரும்போது இந்துக்கள் யாரும் அசைவம் சாப்பிடக்கூடாது என்று பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்,சேகர் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.
-

மகளிர் அணி கட்சியில் செயல்படுவதே இல்லை என்றாரா உதயநிதி ஸ்டாலின்?
மகளிர் அணி கட்சியில் செயல்படுவதே இல்லை என்பதாக திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு போலியானதாகும்.
-

கோழிகள் அதிக புழுக்களைத் தின்றதால் சத்துணவு முட்டையில் புழுக்கள் என்றாரா அமைச்சர் அன்பில் மகேஷ்?
கோழிகள் அதிக புழுக்களைத் தின்றதால் சத்துணவு முட்டையில் புழுக்கள் இருந்திருக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.
-

தமிழக ஊடகங்களை எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம் என்றாரா அண்ணாமலை?
தமிழக ஊடகங்கள் அனைத்தையும் வட இந்திய ஊடகங்களைப் போல எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாகப் பரவுகின்ற செய்தி போலியானதாகும்.
-

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு என்று அறிவிப்பு வெளியிட்டதா தமிழ்நாடு அரசு?
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு என்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.