Vijayalakshmi Balasubramaniyan
-

பிரதமர் மோடி கண்ணீர் விட்டதைக் குறிக்கும் வகையில் நியூயார்க் டைம்ஸ் முதலை படத்தை வெளியிட்டதா?
பிரதமர் மோடி, கொரோனா மரணங்களை எண்ணி கண்ணீர் சிந்தியதை கேலி செய்து முதலை படம் ஒன்றினை நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாள் முன்பக்கத்தில் வெளியிட்டதாகப் பரவும் புகைப்படச் செய்தி தவறானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
-

சென்னை மின்மயானத்தில் சடலங்கள் வரிசையாக காத்துள்ளதாகப் பரவும் புகைப்படம்!
சென்னை மின்மயானத்தில் நிகழும் அவலம் என்று பரவும் புகைப்படம் உண்மையில் சென்னையில் எடுக்கப்பட்டதல்ல.
-

கோவை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் எடுக்கப்பட்ட புகைப்படமா இது?
கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் தரையிலெல்லாம் படுக்கை வைக்கப்பட்டிருப்பதாகப் பரவும் புகைப்படம் தவறானதாகும்.
-

தைரியம் இருந்தால் ஜக்கி வாசுதேவ் மீது கைவைத்துப் பாருங்கள் என்று சொன்னாரா ஹெச்.ராஜா?
தைரியம் இருந்தால் ஈஷா யோகா மைய நிறுவனரான சத்குரு மீது கைவைத்தோ கைது செய்தோ பாருங்கள் என்று பாஜகவின் ஹெச்.ராஜா கூறியதாகப் பரவும் புகைப்படம் தவறானதாகும்.
-

இஸ்ரேல் தங்களது யுத்த விமானத்திற்கு ‘செளமியா’ என்று பெயரிட்டுள்ளதா?
இஸ்ரேல் மீது பாலஸ்தீனம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த கேரள செவிலியரான செளமியா என்பவரது பெயரை இஸ்ரேல் தங்களது யுத்த விமானத்திற்கு இட்டுள்ளதாகப் பரவும் புகைப்படம் போலியானதாகும்.
-

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கு வாட்ஸ்அப் செய்யுங்கள் என்று பரவும் தகவல் உண்மையா?
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கு கொரோனா தொடர்பான தேவைகளை வாட்ஸ் அப் மூலமாக தெரிவிக்கலாம் என்றும் பரவுகின்ற செய்தி தவறானதாகும்.
-

ரெம்டிசிவிர் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட வேண்டும் என்பதற்காக கால்வாயில் கொட்டப்பட்டதா?
ரெம்டிசிவிர் மருந்துகள், மக்களுக்கு கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட வேண்டும் என்பதற்காக பஞ்சாபில் உள்ள கால்வாயில் கொட்டப்பட்டது என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
-

பால் விலையை திமுக அரசு 6 ரூபாய் உயர்த்தி 3 ரூபாய் குறைத்ததா?
பால் விலை முதலில் 6 ரூபாய் ஏற்றி பின்னர் 3 ரூபாய் குறைத்ததாக சமூக வலைத்தளங்களில் பரவுகின்ற தகவல் தவறானதாகும்.