Vijayalakshmi Balasubramaniyan
-

கும்பமேளாவைக் கண்டித்த பெண் பத்திரிக்கையாளர் கொலை செய்யப்பட்டாரா?
கும்பமேளாவைக் கண்டித்து கேள்வி எழுப்பிய் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் நடுவீதியில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாகப் பரவும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தவறானதாகும்.
-

அதிமுக-பாஜக கூட்டணி ஜெயித்தால் பசுக்களுக்கான ஆம்புலன்ஸ்கள் அதிகரிக்கப்படும் என்றாரா யோகி ஆதித்யநாத்?
அதிமுக – பாஜக கூட்டணி ஜெயித்தால் மனிதர்களுக்கு பயன்படும் ஆம்புலன்ஸ்கள் குறைக்கப்பட்டு பசுக்களுக்கான ஆம்புலன்ஸ்கள் அதிகரிக்கப்படும் என்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாகப் பரவும் புகைப்படம் போலியானதாகும்.
-

மொயின் அலி கோரிக்கையால் மது நிறுவன லோகோவை நீக்குகிறதா சென்னை சூப்பர் கிங்க்ஸ்?
மொயின் அலி கோரிக்கையால் மதுபான நிறுவன லோகோவை சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஐபிஎல் அணி, வீரர்களின் ஜெர்சியில் இருந்து நீக்கியதாகப் பரவும் செய்தி தவறானதாகும்.
-

ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாட்டிற்கு புதிய நடைமுறைகளா?
ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்த இருப்பதாகப் பரவும் வாட்ஸ்அப் செய்தி போலியானதாகும்.
-

தேர்தல் நிலவரத்துடன் கருத்துக்கணிப்பை வெளியிட்டதா புதியதலைமுறை?
தேர்தல் வாக்குப்பதிவு நிலவரத்துடன் அதிமுகவிற்கு அதிக சதவீத வாக்குப்பதிவு என்பதாக புதியதலைமுறை செய்தி வெளியிட்டதாகப் பரவும் புகைப்படம் போலியானதாகும்.
-

பெட்ரோல் டீசல் விலையைக் கண்டித்து சைக்கிளில் வந்து வாக்களித்தாரா நடிகர் விஜய்?
பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைக் கண்டிக்கும் வகையில் சைக்கிளில் வந்து வாக்களித்தார் நடிகர் விஜய் என்று பரவிய தகவல் தவறானதாகும்.
-

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முதலில் அதிமுக பட்டனை அழுத்துங்கள் என்றாரா ஸ்டாலின்?
வாக்குப்பதிவு இயந்திரத்தில் முதலில் அதிமுக பட்டனை அழுத்தி சரிபார்த்துவிட்டு திமுகவிற்கு வாக்களியுங்கள் என்று மு.க.ஸ்டாலின் சொல்லியதாகப் பரவும் புகைப்படம் போலியானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
-

திமுக ஆட்சி அமைத்ததும் சபரிமலைக்கு செல்வேன் என்றாரா கனிமொழி எம்.பி?
திமுக ஆட்சிக்கு வந்ததும் மகளிரணியினரோடு சபரிமலைக்குச் செல்வேன் என்று கனிமொழி எம்.பி பரப்புரையில் பேசியதாகப் பரவும் செய்தி போலியானதாகும்.
-

யோகி ஆதித்யநாத் வருகையை முன்னிட்டு ‘தக்ஷிண பிரதேசம்’ என்று போஸ்டர் அடித்ததா பாஜக?
யோகி ஆதித்யநாத் தமிழகத்திற்கு வருகை தந்ததை முன்னிட்டு, ‘தக்ஷிண பிரதேசத்திற்கு வருகை தரும் யோகி ஆதித்யநாத்’ என்று பாஜக போஸ்டர் உருவாக்கியதாகப் பரவும் புகைப்படம் போலியானதாகும்.