Vijayalakshmi Balasubramaniyan

  • வி.கே.சசிகலா `ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் நான் கலந்து கொள்வேன்’ என்று கூறினாரா?

    வி.கே.சசிகலா `ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் நான் கலந்து கொள்வேன்’ என்று கூறினாரா?

    வி.கே.சசிகலா என்னும் சசிகலா நடராஜன், திமுக தலைவரான ஸ்டாலினின் பதவியேற்பு விழாவில் நான் கலந்து கொள்வேன் என்று கூறியதாக ட்விட் ஒன்று சமூக வலைத்தளத்தில் வலம் வருகிறது. Fact check/Verification: வி.கே.சசிகலா என்னும் சசிகலா நடராஜன், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு திடீர் அரசியல் பிரவேசம், சொத்துக் குவிப்பு வழக்கில் கைது என்று பரபரப்பாக இருந்தவர், நான்காண்டு சிறைதண்டனை முடிந்து வெளியில் வந்து மீண்டும் தினசரி செய்திகளில் இடம்…

  • முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமருக்கு ‘கோ பேக் மோடி’ என்ற நினைவுப்பரிசை வழங்கினாரா?

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமருக்கு ‘கோ பேக் மோடி’ என்ற நினைவுப்பரிசை வழங்கினாரா?

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழகத்திற்கு வருகை புரிந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘கோ பேக் மோடி’ என்கிற நினைவுப்பரிசை வழங்கியதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. Fact check/Verification: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், நாளுக்கு நாள் கட்சிகளின் பரப்புரைகளும், மக்கள் நலத் திட்ட அறிவிப்புகளும் தேர்தல் களத்தை சூடு பிடிக்க வைத்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னர், காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி அவர்கள் தமிழகம் வந்து…

  • பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் போட்ட பெண் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டாரா?

    பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் போட்ட பெண் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டாரா?

    பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று, அசாதுதீன் ஓவைசீயின் குடியுரிமைச் சட்டத்திருத்த மாநாட்டில் கோஷமிட்ட பெங்களூருவைச் சேர்ந்த இளம்பெண்ணான அமுல்யா லியோனா, டெல்லி விவசாயிகள் மாநாட்டிலும் கலந்து கொண்டுள்ளார் என்பதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact Check/ Verification: டெல்லியில் புதிய வேளாண் சட்டத்திருத்தங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. டெல்லியில் போராடி வருகின்ற விவசாயிகளுக்கு நாடு முழுவதுமே, அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளும், மற்ற துறையினரும், சமூக ஆர்வலர்களும் என பல்வேறு…

  • Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

    Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

    இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம். அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக: காலிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டாரா திருமாவளவன்? காலிஸ்தான் ஜிந்தாபாத் என்று டெல்லியில் தமிழக எம்.பி தொல்.திருமாவளவன் கோஷமிட்டதாகப் பரவும் தகவல் தவறானதாகும். முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள். வேலூரில் சசிகலாவை…

  • காலிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டாரா திருமாவளவன்?

    காலிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டாரா திருமாவளவன்?

    காலிஸ்தான் ஜிந்தாபாத் என விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான தொல்.திருமாவளவன் கோஷமிட்டதாக வீடியோவுடன் செய்தி ஒன்று வைரலாகிறது. Fact Check/Verification: புதிய வேளாண் சட்டத்திருத்தங்களுக்கு எதிராக விவசாயிகள் ஒன்றிணைந்து டெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் நடைபெற்று வருகின்ற விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பியுமான தொல். திருமாவளவன் போராட்டக் களத்தில் அவர்களைச் சந்தித்து தனது ஆதரவினைத் தெரிவித்திருந்தார்.…

  • வேலூரில் சசிகலாவை வரவேற்க குவிந்திருந்த தொண்டர்கள் கூட்டமா இது?

    வேலூரில் சசிகலாவை வரவேற்க குவிந்திருந்த தொண்டர்கள் கூட்டமா இது?

    வேலூரில் சசிகலா நடராஜனை வரவேற்க குவிந்திருந்த தொண்டர்கள் என்று புகைப்படம் ஒன்று டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Fact Check/Verification: சசிகலா நடராஜன், கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர். ஜெயலலிதா தனது வார்த்தைகளிலேயே ஒருமுறை பேட்டி ஒன்றில், “சசிகலா எனது தாய்க்கு நிகரானவர்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கைதாகி…

  • சூரியனின் மேற்பரப்பின் தெளிவான புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளதா?

    சூரியனின் மேற்பரப்பின் தெளிவான புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளதா?

    சூரியனின் மேற்பரப்பின் புகைப்படங்களை அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டது என்பதாக சில புகைப்படங்களுடன் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Fact Check/ Verification: சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் விண்வெளி தொடர்பான ஆய்வுகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்நிலையில், நாசா வெளியிட்டதாகக் கூறி வெளியாகும் பொய்ச்செய்திகளும் நம்மிடையே ஏராளம். சமீபத்தில் நாம் ஆராய்ந்து தெளிவாக்கியிருந்த சூரியப்புயல் குறித்த கட்டுரையும் அதுபோன்ற வதந்தி ஒன்றினை வாசகர்களுக்கு ஆய்வு செய்து கூறப்பட்ட ஒன்றாகும்.…

  • தேசியக்கொடி டெல்லி விவசாயிகள் போராட்டத்தில்  அகற்றப்பட்டதா?

    தேசியக்கொடி டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் அகற்றப்பட்டதா?

    தேசியக்கொடி, விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது பாஜகவினரால் அகற்றப்பட்டு அங்கு பாஜக கொடியை ஏற்றியதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact check/Verification: டெல்லியில் விவசாயிகள் போராட்டம் பல நாட்களைக் கடந்து நடைபெற்று வருகின்றது. வேளாண் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து இப்போராட்டம் விவசாயிகளால் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. கடந்த குடியரசு தின நாளன்று, விவசாயிகள் ஒன்றிணைந்து டிராக்டர் பேரணி ஒன்றினையும் நடத்தியிருந்தனர். இப்பேரணியை போலீசார் தடுத்த நிறுத்த முற்பட்டபோது இது மிகப்பெரிய கலவரமாக உருவெடுத்தது. சில…

  • பிப்ரவரி 8 ஆம் தேதியன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லையா?

    பிப்ரவரி 8 ஆம் தேதியன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லையா?

    பிப்ரவரி 8 ஆம் தேதியன்று தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட மாட்டாது என்பதாக முன்னணி தமிழ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்ததாகப் புகைப்படம் ஒன்று நமக்கு வாட்ஸ் அப் உண்மையறியும் சோதனைக்காக வாசகர் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. Fact Check/Verification: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முடங்கிக் கிடந்த தமிழகம், படிப்படியாக அதிலிருந்து மீளத் துவங்கி உள்ளது. கடந்த பல மாதங்களாகவே, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் காலவரையற்று மூடப்பட்டன. ஆன்லைன்…

  • இயக்குனர் ஷங்கர் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதா?

    இயக்குனர் ஷங்கர் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதா?

    இயக்குனர் ஷங்கர் மீது, எந்திரன் திரைப்படக் கதை தொடர்பான வழக்கில் சென்னை எழும்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பதாக செய்தி ஒன்று வெளியானது. சமூக வலைத்தளங்களிலும் இச்செய்தி பரவியது. Fact Check/Verification: இயக்குனர் ஷங்கர், பிரமாண்டமான படங்களுக்கு தமிழ் சினிமாவில் பெயர் பெற்றவர். அவரது இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அசத்தலான அனிமேஷன் காட்சிகளால் குழந்தைகளையும் கவரும் வகையில் இத்திரைப்படங்கள் படமாக்கப்பட்டிருந்தன. கடந்த 2010 ஆண்டு வெளிவந்த எந்திரன்…