Vijayalakshmi Balasubramaniyan
-

வைகோ, தேஜஸ்வி யாதவைச் சந்தித்த புகைப்படம் உண்மையா?
மதிமுக பொதுச்செயலாளரான வைகோ, ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவரும், பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவைச் சந்தித்து பொன்னாடை போர்த்துவது போன்ற புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. Fact check/ Verification: பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவிற்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சால்வை அணிவிப்பது போன்ற படம் ஒன்று “கூகுளில் தேடினாலும் கிடைக்காத படம். லல்லு மவன் தேஜஸ்வி யாதவ் உடன் நம்ம…
-

பூங்கோதை ஆலடி அருணா தற்கொலைக்கு முயன்றார் எனத் தவறான தகவல்!
திமுகவைச் சேர்ந்த ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏவான பூங்கோதை ஆலடி அருணா வியாழன் அன்று உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் தற்கொலைக்கு முயன்றதாக செய்தி பரவியது. Fact check/Verification: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ பூங்கோதை. இவர் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஆலடி அருணாவின் மகள். மருத்துவரான இவர் கடந்த வியாழன் (19/11/2020) அன்று உடல்நலக்குறைவுக்கு உள்ளானதால் திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், மேல்சிகிச்சைக்காக அவர் சென்னை தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டு…
-

இந்திய வம்சாவளி இளைஞரை அரசியல் ஆலோசகராக நியமிக்கிறாரா ஜோ பிடன்?
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அகமதுகான் என்ற இளைஞரை அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவிருக்கும் ஜோ பிடன், தனது அரசியல் ஆலோசகராக நியமித்துள்ளார் என்கிற தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Fact check/ Verification: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவியேற்கவிருக்கிறார் ஜோ பிடன். இந்நிலையில், தன்னுடைய நிர்வாகப் பணிகளுக்கான குழுவை அவர் அமைக்கும் முயற்சியைத் துவங்கியுள்ளார். அதன் முதல் படியாக, வெள்ளை மாளிகை பணியாளர்கள் குழுவின் தலைவராக ரான் கிளைன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில்,…
-

பீகார் தேர்தலில் இ.வி.எம் மெஷினை பாஜக இளைஞர் ஒருவர் ஹேக் செய்தாரா?
நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கையில் வைத்திருக்கும் கருவி மூலம் வாக்கு இயந்திரத்தை ஹேக் செய்ய முயன்றதாகவும், அதைக் கண்ட மக்கள் அவரைப் பிடித்து அடித்து, உதைத்ததாகவும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. Fact check/Verification: பீகார் சட்டமன்றத் தேர்தலின் வாக்குப் பதிவின் போது, பாஜகவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கையில் ஒரு கருவியை வைத்துக் கொண்டு மின்னணு வாக்கு இயந்திரத்தை ஹேக் செய்ய முயன்றதாகவும், அவரை…