Vijayalakshmi Balasubramaniyan

  • மமக தலைவர் ஜவாஹிருல்லா பற்றிய கட்டுரை இந்தியா டுடே இதழில் வெளியானதா?

    மமக தலைவர் ஜவாஹிருல்லா பற்றிய கட்டுரை இந்தியா டுடே இதழில் வெளியானதா?

    மமக என்று சுருக்கமாக அழைக்கப்படும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவரான மு.ஹி.ஜவாஹிருல்லா பற்றிய முகப்புக் கட்டுரை ஒன்று, இந்தியா டுடே இதழில் கடந்த 2015ம் ஆண்டு மே 27ம் தேதியன்று வெளியானதாக புகைப்படம் ஒன்று வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. Fact check/Verification: மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் தலைவராக இருப்பவர் பேராசிரியர் மு.ஹி.ஜவாஹிருல்லா. இவர் ஒரு சிறந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளர். இந்நிலையில், இவரைப் பற்றிய…

  • நிவர் புயலின் போது விளம்பரத்தகரம் காற்றில் பறந்து விபத்து ஏற்பட்டதா?

    நிவர் புயலின் போது விளம்பரத்தகரம் காற்றில் பறந்து விபத்து ஏற்பட்டதா?

    நிவர் புயலால் ஏற்பட்ட பெருங்காற்றால் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே விளம்பரத்தகரம் அறுந்து விழுந்து வாகனத்தில் பயணித்தவர் விபத்தில் சிக்கியதாக வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது. Fact Check/Verification: தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறி நேற்று கரையைக் கடந்தது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. இந்நிலையில், நிவர் புயல் மழை காலகட்டம் ஆரம்பித்ததில் இருந்தே வதந்திகளும் மழை வெள்ளம் போல்…

  • `நிவர்’ புயல் மழையால் மூழ்கியதா சென்னை காசி தியேட்டர் பாலம்?

    `நிவர்’ புயல் மழையால் மூழ்கியதா சென்னை காசி தியேட்டர் பாலம்?

    நிவர் புயலால் சென்னை, ஈக்காட்டுத்தாங்கல் காசி தியேட்டர் பாலம் முழுவதும் மழை நீர் சூழ்ந்து மூழ்கியிருப்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்கள் மற்றும் வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது. Fact check/ Verification: தென் மேற்கு வங்கக்கடலில் உருவாகிய காற்றாழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக உருவெடுத்து அதிகாலை 2.30 மணியளவில் கரையைக் கடந்தது. நிவர் என்று பெயர் சூட்டப்பட்டிருந்த இப்புயல், அதிதீவிர புயலாக மாற்றமடைந்து புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் முழுமையாக கரையைக் கடந்தது. இந்நிலையில், சென்னையின் புகழ்…

  • இந்துக் கோயிலை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதா கீழக்கரை பள்ளிவாசல்?

    இந்துக் கோயிலை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதா கீழக்கரை பள்ளிவாசல்?

    கீழக்கரை பள்ளிவாசல், இந்துக்களின் கோயிலான ஆதிசிவன் கோயிலை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளது என்கிற பெயரில் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Fact check/Verification: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் அமைந்துள்ள பள்ளிவாசல், பல நூற்றாண்டுகள் பெருமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.ராமேஸ்வரத்தில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கீழக்கரையின் ஜும்மா மசூதி, பழமையான பள்ளிவாசலாக புகழ்பெற்றது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே `கீழக்கரை மசூதி, முன்பு இந்துக் கோயிலாக இருந்தது. பின்னர், இஸ்லாமிய பள்ளிவாசலாக மாற்றப்பட்டுள்ளது’ என்கிற கருத்து…

  • வைகோ, தேஜஸ்வி யாதவைச் சந்தித்த புகைப்படம் உண்மையா?

    வைகோ, தேஜஸ்வி யாதவைச் சந்தித்த புகைப்படம் உண்மையா?

    மதிமுக பொதுச்செயலாளரான வைகோ, ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவரும், பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவைச் சந்தித்து பொன்னாடை போர்த்துவது போன்ற புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. Fact check/ Verification: பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவிற்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சால்வை அணிவிப்பது போன்ற படம் ஒன்று “கூகுளில் தேடினாலும் கிடைக்காத படம். லல்லு மவன் தேஜஸ்வி யாதவ் உடன் நம்ம…

  • பூங்கோதை ஆலடி அருணா தற்கொலைக்கு முயன்றார் எனத் தவறான தகவல்!

    பூங்கோதை ஆலடி அருணா தற்கொலைக்கு முயன்றார் எனத் தவறான தகவல்!

    திமுகவைச் சேர்ந்த ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏவான பூங்கோதை ஆலடி அருணா வியாழன் அன்று உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் தற்கொலைக்கு முயன்றதாக செய்தி பரவியது. Fact check/Verification: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ பூங்கோதை. இவர் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஆலடி அருணாவின் மகள். மருத்துவரான இவர் கடந்த வியாழன் (19/11/2020) அன்று உடல்நலக்குறைவுக்கு உள்ளானதால் திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், மேல்சிகிச்சைக்காக அவர் சென்னை தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டு…

  • சிதம்பரம் கோயில் கோபுர நடராஜர் சிலை மீது மட்டும் மழை பெய்ததா?

    சிதம்பரம் கோயில் கோபுர நடராஜர் சிலை மீது மட்டும் மழை பெய்ததா?

    சிதம்பரம் நடராஜர் கோயிலின் முகப்பு மண்டம் மீது அமைந்துள்ள நடராஜர் சிலை மீது மட்டும் மழை பொழிவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Fact check/Verification: கடலூர் மாவட்டத்தின் கீழ் அமைந்துள்ள சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் இது. இந்நிலையில், நேற்று முதல் சிதம்பரம் கோயில் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில், சிதம்பரம் நடராஜர்…

  • இந்திய வம்சாவளி இளைஞரை அரசியல் ஆலோசகராக நியமிக்கிறாரா ஜோ பிடன்?

    இந்திய வம்சாவளி இளைஞரை அரசியல் ஆலோசகராக நியமிக்கிறாரா ஜோ பிடன்?

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அகமதுகான் என்ற இளைஞரை அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவிருக்கும் ஜோ பிடன், தனது அரசியல் ஆலோசகராக நியமித்துள்ளார் என்கிற தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Fact check/ Verification: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவியேற்கவிருக்கிறார் ஜோ பிடன். இந்நிலையில், தன்னுடைய நிர்வாகப் பணிகளுக்கான குழுவை அவர் அமைக்கும் முயற்சியைத் துவங்கியுள்ளார். அதன் முதல் படியாக, வெள்ளை மாளிகை பணியாளர்கள் குழுவின் தலைவராக ரான் கிளைன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில்,…

  • பீகார் தேர்தலில் இ.வி.எம் மெஷினை பாஜக இளைஞர் ஒருவர் ஹேக் செய்தாரா?

    பீகார் தேர்தலில் இ.வி.எம் மெஷினை பாஜக இளைஞர் ஒருவர் ஹேக் செய்தாரா?

    நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கையில் வைத்திருக்கும் கருவி மூலம் வாக்கு இயந்திரத்தை ஹேக் செய்ய முயன்றதாகவும், அதைக் கண்ட மக்கள் அவரைப் பிடித்து அடித்து, உதைத்ததாகவும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. Fact check/Verification: பீகார் சட்டமன்றத் தேர்தலின் வாக்குப் பதிவின் போது, பாஜகவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கையில் ஒரு கருவியை வைத்துக் கொண்டு மின்னணு வாக்கு இயந்திரத்தை ஹேக் செய்ய முயன்றதாகவும், அவரை…

  • வைரலாகும் புகைப்படத்தில் இருப்பவர்கள் மத்திய பிரதேச இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் அவரது தந்தையுமா?

    வைரலாகும் புகைப்படத்தில் இருப்பவர்கள் மத்திய பிரதேச இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் அவரது தந்தையுமா?

    மத்திய பிரதேச ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், லாரி டிரைவரான தனது தந்தையை முதல் முறையாக விமானத்தில் அழைத்துச் செல்கிறார் என்கிற வாசகத்துடன் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Fact check/Verification: வதந்திகளையும் பொய்ச்செய்திகளையும் பரப்புவதில் சமூக வலைத்தளங்கள் கோலோச்சி வருகின்றன. அந்த வகையில் போலிப் பரவல்களின் பட்டியலில் புதியதாக இணைந்துள்ளது புகைப்படம் ஒன்று. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரியான பெண் ஒருவர், தனது லாரி டிரைவர் தந்தையை விமானத்தில் முதல்முறையாக அழைத்துச்…