Ramkumar Kaliamurthy

  • Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

    Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

    இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம். அவற்றில் சிறந்த ஐந்து கட்டுரைகள் உங்கள் பார்வைக்காக: டெல்லி சலோ போராட்டத்தில் எடுக்கப்பட்ட படமா இது? டெல்லியில் நடக்கும் டெல்லி சலோ போராட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் அது…

  • NT ராமராவ் கட்சி தொடங்கி மூன்று மாதத்திற்குள் ஆட்சியைப் பிடித்தாரா?

    NT ராமராவ் கட்சி தொடங்கி மூன்று மாதத்திற்குள் ஆட்சியைப் பிடித்தாரா?

    ஆந்திராவின் மறைந்த முன்னாள் முதல்வர் NT ராமராவ் அவர்கள் கட்சி ஆரம்பித்து மூன்றாவது மாதத்தில் ஆட்சியை பிடித்தார் என்று துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி அவர்கள் கூறியதாக நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. Fact Check/ Verification தற்போது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பிரவேசம். ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு தான் தனிக்கட்சி தொடங்கவிருப்பதாக அறிவித்தார். ஆனால் எப்போது கட்சியை ஆரம்பிக்கவிருக்கிறார், கட்சியின் பெயர்…

  • கவின் பிக்பாஸ் சீசன் நான்கில் குரல் கொடுத்ததாக வதந்தி

    கவின் பிக்பாஸ் சீசன் நான்கில் குரல் கொடுத்ததாக வதந்தி

    பிக்பாஸ் சீசன் நான்கில் கவின் குரல் பயன்படுத்தப்பட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact Check/ Verification விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த நான்கு வருடங்களாகத் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. சினிமாத் துறையில் தனக்கென்று ஒரு அடையாளத்தைத் தேடிக் கொண்டிருப்பவர்கள், இந்நிகழ்ச்சி தங்களுக்கான அடையாளத்தை ஏற்படுத்தி தரும் என எண்ணி இதில் பங்கெடுத்து வருகிறார்கள். இந்த எண்ணம் ஓரளவுக்கு உண்மையும் கூட. மக்களுக்கு யாரென்றே தெரியாத அல்லது அவ்வளவு பரிட்சயம் இல்லாத பல…

  • விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் கோரிக்கை எழுப்பப்பட்டதாக வதந்தி

    விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் கோரிக்கை எழுப்பப்பட்டதாக வதந்தி

    ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் காலிஸ்தான் கோரிக்கை எழுப்பப்பட்டதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact Check/ Verification புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் ‘டெல்லி சலோ’ எனும் போராட்டம் கடந்த 8 நாட்களாக தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது. இப்போராட்டம் குறித்து நேர்மறையாகவும், எதிர் மறையாகவும் பலர் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். அதில் ஒன்றாக, ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் காலிஸ்தான் வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டதாகக் கூறி புகைப்படம்…

  • விவசாயிகள் மீது நீர் பீய்ச்சி அடிக்கும் புகைப்படம் ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் எடுக்கப்பட்டதா?

    விவசாயிகள் மீது நீர் பீய்ச்சி அடிக்கும் புகைப்படம் ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் எடுக்கப்பட்டதா?

    ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் விவசாயிகள் மீது நீர் பீய்ச்சி அடிக்கப்பட்டபோது எடுக்கப்பட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact Check/ Verification புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களாக பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சார்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இப்போராட்டங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக, டெல்லி நோக்கி பேரணி செல்வதற்கு பல்வேறு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்தது. இப்பேரணிக்கு ‘டெல்லி சலோ’ எனும்…

  • டெல்லி சலோ போராட்டத்தில் எடுக்கப்பட்ட படமா இது?

    டெல்லி சலோ போராட்டத்தில் எடுக்கப்பட்ட படமா இது?

     இந்திய தலைநகர் டெல்லியில் நடக்கும் டெல்லி சலோ போராட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Fact Check/ Verification இந்திய தலைநகர் டெல்லியில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க, டெல்லி சலோ எனும் போராட்டத்தை கடந்த ஆறு நாட்களாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். பஞ்சாபிலிருந்து டெல்லி நோக்கி, டிராக்டர்களில் அணி அணியாக வந்த விவசாயிகள்  டெல்லி…

  • Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

    Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

    இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம். அவற்றில் சிறந்த ஐந்து கட்டுரைகள் உங்கள் பார்வைக்காக: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உணவை தமிழக முதல்வர் பார்வையிட்டாரா? மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு தயாராகும் உணவை தமிழக முதல்வர் பார்வையிட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி…

  • RSS அமைப்பினர் நிவர் புயலால் பாதித்த தர்காவை சுத்தம் செய்தனரா?

    RSS அமைப்பினர் நிவர் புயலால் பாதித்த தர்காவை சுத்தம் செய்தனரா?

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட தர்கா ஒன்றை RSS அமைப்பினர் சுத்தம் செய்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. Fact Check/Verification தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கடந்த 26 ஆம் தேதி நிவர் எனும் மிகப்பெரிய புயல் தாக்கியது. இதனால் இவ்விரு மாநிலங்களும் பல சேதங்களைச் சந்தித்தது. புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசைத் தாண்டி, தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சியினர், இளைஞர் அமைப்புகள் என பலர் முன்வந்து தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இதுக்குறித்து…

  • இஸ்லாமியர்கள் உணவு கொடுக்கும் புகைப்படம் நிவர் புயலின்போது எடுக்கப்பட்டதா?

    இஸ்லாமியர்கள் உணவு கொடுக்கும் புகைப்படம் நிவர் புயலின்போது எடுக்கப்பட்டதா?

    நிவர் புயல் சமயத்தில் இஸ்லாமியர்கள் உணவு அளிப்பதாக, புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact Check/Verification கடந்த 21-ந் தேதி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று நிவர் புயலாக மாறியது. பின்னர் அது சிறிது சிறிதாக நகர்ந்து வந்து, கடந்த புதன்கிழமை (25/11/2020)  புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. நிவர் புயலின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள், பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவர்களுடன் பலக்…

  • மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உணவை தமிழக முதல்வர் பார்வையிட்டாரா?

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உணவை தமிழக முதல்வர் பார்வையிட்டாரா?

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு தயாராகும் உணவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பார்வையிட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact Check/Verification கடந்த 21-ந் தேதி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று நிவர் புயலாக மாறியது. பின்னர் தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த நிவர் புயல் மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து வந்த நிலையில், தீவிர புயலாக மாறியிருப்பதாகக் கூறப்பட்டது.  இதனிடையே புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம்…