Ramkumar Kaliamurthy

  • நிவர் புயலில் எடுக்கப்பட்ட வீடியோவா இது?

    நிவர் புயலில் எடுக்கப்பட்ட வீடியோவா இது?

    நிவர் புயலால் புதுச்சேரி துறைமுகத்தில் பேரலை வருவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. Fact Check/Verification தென் மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக உருவெடுத்திருக்கிறது. இந்தப் புயலுக்கு நிவர் என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தப் புயல் காரைக்காலுக்கும் தமிழகத்தின் மாமல்லபுரத்திற்கும் இடையே நாளை (26.11.2020) மதியம் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் தேவையான முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.…

  • இலங்கைத் தமிழர்களுக்கு 50 இலட்சம் வீடுகளைக் கட்டித் தந்ததா மோடி அரசு?

    இலங்கைத் தமிழர்களுக்கு 50 இலட்சம் வீடுகளைக் கட்டித் தந்ததா மோடி அரசு?

    இலங்கைத் தமிழர்களுக்கு மோடி அரசு 50 இலட்சம் வீடுகளை கட்டித் தந்ததாக அமித்ஷா பேசியுள்ளார். Fact Check/Verification பாஜகவின் மூத்தத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா இரண்டு நாள் பயணமாக கடந்த 21/11/2020 அன்று சென்னை வந்தார். அவருக்கு ஆளும் அதிமுக சார்பில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அமித்ஷா அவர்கள் சென்னை கலைவாணர் அரங்கில் நடைப்பெற்ற விழாவில் கலந்துக்கொண்டு பேசினார். அவர் பேசும்போது இந்தி மொழியிலேயே பேசினார். அவரின் பேச்சை பாஜக தலைவர் ஒருவர் மொழிப்பெயர்த்தார்.…

  • ரஜினிகாந்த் அவர்களுக்கு காய்ச்சல் என வதந்தி

    ரஜினிகாந்த் அவர்களுக்கு காய்ச்சல் என வதந்தி

    நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு காய்ச்சல் என்று ஊடகங்கள் சிலவற்றில் செய்தி வந்துள்ளது. Fact Check/Verification தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். கர்நாடகத்தை பிறப்பிடமாக கொண்ட இவர், ஒரு நடிகராக ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழகம் வந்து, பலப் போராட்டங்களுக்குப்பின் திரையுலகில் வென்று,  யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத பல அரிய சாதனைகளை நிகழ்த்திக் காட்டியுள்ளார். கறுத்த முகம், வித்தியாசமான தமிழ் உச்சரிப்பு என எதையெல்லாம் அவரின் குறையாக ஆரம்ப காலத்தில்…

  • Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

    Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

    இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம். அவற்றில் சிறந்த ஐந்து கட்டுரைகள் உங்கள் பார்வைக்காக: சிதம்பரம் கோயில் கோபுர நடராஜர் சிலை மீது மட்டும் மழை பெய்ததா? சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரம் ஒன்றில் அமைந்துள்ளநடராஜர் சிலை மீது மட்டும் மழை பொழிந்ததாக பரவுகின்ற வீடியோ…

  • அறநிலையத்துறை சம்பளம் தராத அர்ச்சகரா இவர்?

    அறநிலையத்துறை சம்பளம் தராத அர்ச்சகரா இவர்?

    அறநிலையத்துறை சம்பளம் தராவிட்டாலும் தொடர்ந்து பணி செய்யும் அர்ச்சகர் என்று கூறி பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact Check/Verification சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவு ஒன்று அதிக பேரால் பகிரப்பட்டு வருகின்றது. அப்பதிவில், “இந்து அறநிலையத்துறை சம்பளம் கொடுப்பதில்லை. கிராமத்தில் தட்டு வருமானம் இல்லை; இறைவனும் கண்டு கொள்ளவில்லை; வயது முதுமை; பெரிய கோவில்களில் நடப்பதும் பெரிய பெரிய படிகளில் ஏறி இறங்குவதும் முன்போல் முடியவில்லை. ஆனால் தான் வராவிட்டால் பகவான் பட்டினி…

  • வைகோ கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறியதாக வதந்தி

    வைகோ கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறியதாக வதந்தி

    மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறியதாக இந்து மக்கள் கட்சி கூறியுள்ளது. Fact Check/Verification இந்து மக்கள் கட்சி, தங்களது அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்தில், “Being a Christian Vai ko cant comment on another Religion. It is fermenting communal hatred. He can be tried in Court for only this aspect.” என்று ஒரு பதிவைப் பதிவிட்டுள்ளது. இதை தமிழில் மொழிப்பெயர்த்தால்,…

  • மாமிசம் உண்பவர்களின் ஓட்டு பாஜகவுக்கு தேவையில்லை என்று எச்.ராஜா கூறினாரா?

    மாமிசம் உண்பவர்களின் ஓட்டு பாஜகவுக்கு தேவையில்லை என்று எச்.ராஜா கூறினாரா?

    மாமிசம் உண்பவர்களின் ஓட்டு பாஜகவுக்கு தேவையில்லை என்று எச்.ராஜா அவர்கள் கூறியதாகப்  புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact Check/Verification தமிழகத்தில் பாஜக சார்பில் வேல் யாத்திரைக்குத் தடையிருந்தும், தடைகளை மீறித் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இதற்காக தமிழகத்தின் பல்வேறுப் பகுதிகளில் பொதுக்கூட்டங்களும் நடைப்பெற்று வருகிறது. இதற்காக விழுப்புரத்தில் 17/11/2020 அன்று நடந்தப் பொதுக் கூட்டத்தில் எச்.ராஜா அவர்கள் கலந்துப் பேசினார். இக்கூட்டத்தில் அவர் உரையாற்றும்போது, மாமிசம் உண்பவர்களின் ஓட்டு பாஜகவுக்கு தேவையில்லை என்று…

  • வாசன் ஐ கேர் உரிமையாளர் தற்கொலை செய்துக் கொண்டதாக வதந்தி

    வாசன் ஐ கேர் உரிமையாளர் தற்கொலை செய்துக் கொண்டதாக வதந்தி

    வாசன் ஐ கேர் உரிமையாளர் அருண் அவர்கள் தற்கொலை செய்ததால்தான் உயிரிழந்தார் எனும் செய்தி சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் பரவி வருகிறது. Fact Check/Verification வாசன் ஐ கேர் நிறுவனத்தின் உரிமையாளரான அருண் அவர்கள் கடந்த திங்கட்கிழமை (16/11/2020) அன்று  மரணமடைந்தார். இந்நிலையில் அவர் தற்கொலை செய்துக் கொண்டதாகவும், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. பாஜகவைச் சேர்ந்த நாராயணன் திருப்பதி அவர்களும், “வாசன் ஐ கேர்’…

  • ஜோ பைடன் கறுப்பின சிறுமியிடம் மன்னிப்புக் கேட்டாரா?

    ஜோ பைடன் கறுப்பின சிறுமியிடம் மன்னிப்புக் கேட்டாரா?

    புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அதிபரான ஜோ பைடன் அமெரிக்க காவல்துறையினரால் கொலையுண்ட ஜார்ஜ் பிளாய்டின் மகளிடம் மன்னிப்புக் கேட்டதாகப் புகைப்படம்  ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Fact Check/Verification கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவின் மினேபொலிஸ் நகரில் காவலதிகாரி ஒருவர் கறுப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் பிளாய்ட் எனும் நபரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தார். விசாரணையின்போது  அந்த அதிகாரி ஜார்ஜ் பிளாய்ட்டை கீழேத் தள்ளி, அவரின் கழுத்தைத் தன் காலால் நெறித்தார். வலி பொறுக்க முடியாதா ஜார்ஜ்…

  • இந்து விரோதிகளின் கூடாரம் என்று தமிழ்நாட்டை விமர்சித்தாரா யோகி ஆதித்யநாத்?

    இந்து விரோதிகளின் கூடாரம் என்று தமிழ்நாட்டை விமர்சித்தாரா யோகி ஆதித்யநாத்?

    உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “இந்து விரோதிகளின் கூடாரமான தமிழ்நாட்டின் பட்டாசுத் தொழிலாளர்கள் வறுமையால் சாவார்கள் என்பதற்காக தூய பூமியான உத்திரப் பிரதேசத்தை குப்பை மேடாக்க முடியாது என்று கூறியதாக TN NEWS 24 என்ற ஊடகத்தின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. Fact Check/Verification தீபாவளி என்றால் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பட்டாசுகள். ஆனால் இந்த ஆண்டு இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் பட்டாசுக்கு முழுத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகா,…