Ramkumar Kaliamurthy

  • Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

    Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

    இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம். அவற்றில் சிறந்த ஐந்து கட்டுரைகள் உங்கள் பார்வைக்காக: வேல் யாத்திரையைத் தடுத்தால் தமிழகம் எரியும் என்று எல்.முருகன் கூறினாரா? வேல் யாத்திரையைத் தடுத்தால் தமிழகம் எரியும் என்று எல்.முருகன் கூறியதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.…

  • தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசுப்பணி தரப்படவில்லையா?

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசுப்பணி தரப்படவில்லையா?

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்தத் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசுப்பணி தரப்படவில்லை என்று தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி அவர்கள் தமிழக முதல்வர் மீது குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளார். Fact Check/Verification கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்தப் போராட்டத்தில் காவல்துறையினர் நடத்தியத் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலரும் காயமடைந்தனர். இந்நிலையில் கனிமொழி அவர்கள், “தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தினர் எங்கள் கல்வித்…

  • பிரான்ஸ் ஆசிரியரை கொலை செய்த இளைஞரின் இறுதி ஊர்வல வீடியோவா இது?

    பிரான்ஸ் ஆசிரியரை கொலை செய்த இளைஞரின் இறுதி ஊர்வல வீடியோவா இது?

     பிரான்ஸ் ஆசிரியர் சாமுவேல் பாட்டியைக் கொன்ற இளைஞரின் இறுதி ஊர்வல வீடியோ என்று கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது. Fact Check/Verification கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி பிரான்ஸ் நாட்டின் சாமுவேல் பாட்டி எனும் ஆசிரியர், இஸ்லாமிய இறைத்தூதர் என்றழைக்கப்படும் முகமது நபி அவர்கள் குறித்த கேலிச் சித்திரத்தைக் காட்டியதால் இஸ்லாமிய இளைஞர் ஒருவரால் கொலை செய்யப்பட்டார். இக்கொலையச் செய்த 18 வயது இளைஞரான அப்துல்லாக் ஆஞ்சோராவை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். தற்போது…

  • கமலா ஹாரிஸ் உண்டது மாட்டுக்கறி என வதந்தி

    கமலா ஹாரிஸ் உண்டது மாட்டுக்கறி என வதந்தி

    அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் மாட்டுக்கறி உண்டதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Fact Check/Verification தமிழக அரசியலில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிக் கொண்டிருக்கும் திராவிடக் கட்சிகளின் முக்கியக் கொள்கைகளில் ஒன்று கடவுள் மறுப்பு. முன்பெல்லாம் இக்கொள்கையை எதிர்த்தோ அல்லது மறுத்தோ பொதுவெளியில்  யாரும் பேசியதில்லை. ஆனால் கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக  ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் இந்நிலை சிறிது சிறிதாக மாறத் தொடங்கியது.  அதுவும் சமூக…

  • வேல் யாத்திரையைத் தடுத்தால் தமிழகம் எரியும் என்று எல்.முருகன் கூறினாரா?

    வேல் யாத்திரையைத் தடுத்தால் தமிழகம் எரியும் என்று எல்.முருகன் கூறினாரா?

    பாஜகவுக்கு சட்டத்தை விட மனுதர்மம்தான் முக்கியம், வேல் யாத்திரையைத் தடுத்தால் தமிழகம் பற்றி எரியும் என பாஜக தமிழகத் தலைவர் எல்.முருகன் அவர்கள் கூறியதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. Fact Check/Verification தற்போது ஊடகங்களில் மிகவும் பரப்பரப்பாகப் பேசப்பட்டு வரும் விஷயம் பாஜக தலைவர் எல்.முருகன் அவர்களின் வேல் யாத்திரை. எல்.முருகன் அவர்கள் நவம்பர் 6-ஆம் தேதியிலிருந்து  டிசம்பர் 6 வரை ஒரு மாத காலம் வெற்றி வேல் யாத்திரை எனும் பெயரில்…

  • Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

    Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

    இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம். அவற்றில் சிறந்த ஐந்து கட்டுரைகள் உங்கள் பார்வைக்காக: மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியதாக வதந்தி  மு.க.ஸ்டாலின்திருநீற்றைக் கீழே கொட்டியது என்னுடைய கொள்கை சம்பந்தப்பட்டது, இதற்காக மன்னிப்பு கேட்க முடியாது” என்று கூறியதாகச் செய்தி ஒன்று பரப்பப்பட்டு…

  • சோனியா காந்தி குறித்து பரவும் புகைப்படம் தவறானதாகும்

    சோனியா காந்தி குறித்து பரவும் புகைப்படம் தவறானதாகும்

    காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் சோனியா காந்தி குறித்துத் தவறானப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. Fact Check/Verification மும்பையில் ஊடகவியலாளர் அர்னாப்  கோஸ்வாமி கடந்த சில தினங்களுக்கு முன் கட்டிட வடிவமைப்பு பொறியாளர் அன்வே நாயக் மற்றும் அவர் தாய் தற்கொலை செய்துக் கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் #black day for press எனும் ஹேஷ்டேகைப் பயன்படுத்தி சோனியா காந்தி அவர்கள் மாலத்தீவின் முன்னாள் அதிபர்…

  • ஸ்டெர்லைட் ஆலையை துவக்கி வைத்தது கருணாநிதியா?

    ஸ்டெர்லைட் ஆலையை துவக்கி வைத்தது கருணாநிதியா?

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திமுக ஆட்சியில் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. Fact Check/Verification தமிழக வரலாற்றில் மறக்க முடியாத சம்பவங்களில் ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு சம்பவமும் ஒன்று. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடைப்பெற்று வந்தது. இப்போராட்டத்தின் 100-ஆவது நாளான 2018 ஆம் ஆண்டு மே 22 அன்று போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில்…

  • யோகி ஆதித்யநாத் குறித்து திருமா கூறியது உண்மையா?

    யோகி ஆதித்யநாத் குறித்து திருமா கூறியது உண்மையா?

    உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து திருமாவளவன் அவர்கள் குற்றச்சாட்டு ஒன்றைத் தெரிவித்துள்ளார். திருமாவளவன் அவர்கள் மனுஸ்மிரிதி குறித்து யூடியூப் தொலைக்காட்சி ஒன்றில் பேசி இருந்தார். இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதுக்குறித்துத் தெளிவாக ஆராய்ந்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அக்கட்டுரையைப் படிக்க: https://tamil.newschecker.in/fact-checks/did-thirumavalavan-speak-disparagingly-of-women/ இதன்பின் திருமாவளவன் அவர்களுக்கு எதிராக பலக் கண்டனங்களும், எதிர்ப்புகளும் கிளம்பியது. இதன் காரணமாக இவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் திருமாவளவன் அவர்கள் இப்பிரச்சனைத் தொடர்பாகப்…

  • பிகில் புகழ் இந்திரஜா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைகிறாரா?

    பிகில் புகழ் இந்திரஜா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைகிறாரா?

    பிகில் படத்தில் பாண்டியம்மாவாக நடித்துப் புகழ்பெற்றவர் இந்திரஜா சங்கர். இவர் பிக்பாஸ் சீசன் நான்கில் வைல்ட் கார்ட்  போட்டியாளராக பங்குப்பெறவிருக்கிறார் என்கிற செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact check/Verification தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் விஷயங்களில் முக்கியமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. வெவ்வேறு குணாதிசயம், வெவ்வேறு சூழல்களில் வளர்ந்த மனிதர்களை 100 நாட்களுக்கு ஒரு இடத்தில் தங்க வைத்து, அவர்களுக்குள் நடக்கும் விஷயங்களை படம்பிடித்து ஒளிப்பரப்புவதே  பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியானது முதன்முதலில்…